காதல் தோல்வி கவிதைகள்
மழையாய் வருவாள் என
பயிராய் காத்திருந்தேன் - ஆனால்
வெயிலாய் வந்து எரித்துவிட்டால்
பயிரை அல்ல - என்
உயிரை!!!
மழையாய் வருவாள் என
பயிராய் காத்திருந்தேன் - ஆனால்
வெயிலாய் வந்து எரித்துவிட்டால்
பயிரை அல்ல - என்
உயிரை!!!