காதல் தோல்வி கவிதைகள்

மழையாய் வருவாள் என
பயிராய் காத்திருந்தேன் - ஆனால்
வெயிலாய் வந்து எரித்துவிட்டால்
பயிரை அல்ல - என்
உயிரை!!!

எழுதியவர் : பா.vijay (4-Dec-11, 3:35 pm)
பார்வை : 1978

மேலே