உமாநந்தினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உமாநந்தினி
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  07-Oct-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
உமாநந்தினி செய்திகள்
உமாநந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2018 7:58 pm

காவியங்கள் கணக்கெடுக்காத
உயர்ந்தவர்களை
அலசிப் பார்த்த போது
அகப்பட்டவள் தான் ஊர்மிளை

யாரிவள்....................?

கம்பனின் சிந்தையைக்
கவராத காரிகை
நம் சிலரின் ஞாபகத்தின்
ஓரத்தில் இருக்கும் கோதை
கணவனுக்குப் பின்னே
போகத் தெரியாத பேதை

ஆமாம்...............!
இராமாயணத்து இலக்குவனின்
மனையாள் தான் இந்த ஊர்மிளை
பிரிவினில் சுடுமோ காடு என்று
தத்துவம் பேசத் தெரியாதவள்
பதின்நான்கு வருடங்களில்
ஒரு முறையேனும்
கணவனின் ஞாபகத்திற்கு வராதவள்
மைத்துனனுக்கு காவலாய்
கட்டியவன் போக
கையசைத்துவிட்டு
கனவுகளோடு காத்திருந்தவள்

அசோக வனத்திலே சீதை சிறையிருக்க
அரண்மனையிலே தவம

மேலும்

நானும் அறிவேன், கவிதைக்கு நன்றி 15-Nov-2018 2:46 pm
கருத்துகள்

மேலே