A.N.MOHIDEEN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  A.N.MOHIDEEN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2012
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  8

என் படைப்புகள்
A.N.MOHIDEEN செய்திகள்
A.N.MOHIDEEN - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2015 7:30 pm

என் மனதுக்குள் ஏனோ மகரந்த மழை
நம் காதல் பயிர் மெல்ல விட்டிடும் முளை
கொடுக்க வேண்டுமா நானும் ஓர் விலை
கண்ணால் காண மழையில் நனைந்த சிலை

உன் எழில் கண்டு பிறந்தது தானோ கலை
அதில் மயங்கி பிதற்றுவது தான் என் நிலை
யாதானாலும் நீ பொறுக்க வேண்டும் பிழை
உனதழகை காண தடை போடும் நூல் இழை

காண்பதா தொடுவதா குழப்புகிறது உன் இடை
என் பித்தம் தெளிய அது தானோ நல்ல விடை
உன் மேனி முழுதும் மழை துளிகளின் படை
கட்டி அணைத்து போர் செய்ய ஏதும் உண்டோ தடை

காலங்கள் பல மாறினாலும் மாறாத ஓர் நிலை
காதல் முற்றி காமம் முதல் அரும்பு விடும் நிலை
தப்பு என் மேலா உன் மேலா காதல் மேலா தெரியவில்லை
தப்பு செய

மேலும்

தமிழில் அது ஒரு இனிய கலை அது தழுவிக்கொண்டோடுது கவிதை அலை . வாழ்த்துக்கள் 11-Oct-2015 7:35 pm
A.N.MOHIDEEN - A.N.MOHIDEEN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2015 8:44 pm

அந்த இஸ்லாமியர் தெருவில்
சைக்கிளில் பாய்களை சுமந்தபடி
விற்பனைக்காக கூவினான் பாய் வியாபாரி.
எல்லோரும் தெருவில் வந்து எட்டி பார்த்தனர்
ஒருவரும் வாங்கவில்லை.............?

மேலும்

இதுல என்ன இருக்கு.எங்கேயும் நடப்பது தான். உங்களுக்கு சொல்லத் தெரியவில்ல...அல்லது துணிவில்லை . வரும்படி அழைத்தேன் 'வரும்படி' கேட்டாள் வேசி "அந்த மூன்று நிமிடங்கள் " அந்த கடலைக் கடையில் ஒரு கிலோ பொரிகடலை நான் கேட்க ஒன் கேஜி பீ என்று அருகில் இருந்த ஆங்கிலேயன் கேட்க என்ன பீயா என்று கடைக்காரர் முரைக்க பீ என்றால் பட்டாணி என்று கடைக்காரரிடம் நான் உரைக்க சாலையில் சென்றவர் பட்டாணி என்று ஜாதிப் பெயரையா சொல்கிறாய் என்று குரைக்க ச்சே...அந்த மூணு நிமிடங்கள் அலாதி இன்பம் தான் ! (கொசுறு : வெடி வெடிக்க வில்லை...புஸ்ஸாகி விட்டது ) 17-Oct-2015 10:56 pm
நல்ல வரிகள் !! கவித்துவமாய் சொல்லிப்பாருங்கள் இன்னும் அழகாய் தோன்றிடும் !! 17-Oct-2015 8:48 pm
A.N.MOHIDEEN - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2015 5:49 pm

“திரு”மணம் ஆனதால்
“திரு”வாளர் “திரு”மதி பட்டமா?
“திரு”மணத்திற்க்கு பின்பு
”திரு””திரு”வென முழிப்பதால்
இந்த தலைப்பா ..?

ஒருவேளை வாலிப பருவத்தில்
“திரு”டிய பார்வைக்காக
”திரு”ந்துவதற்க்காக பெரியோர்களால் சூடப்படும் மகுடமா..? இல்லை
”திரு”டல்களின் நெருடல்களால் மலரும் நினைவுகளா.....?
இப்படியும் இருக்கலாம்.
“திரு”ப்பம் தான் வாழ்க்கை என்று சுட்டி காட்டவா...?

“திரு” “திரு” என்று விழிக்காதீர்கள்
“திரு”மறையாம்
“திரு”க்குர் ஆனை
”திரு”ப்பி “திரு”ப்பி பார்.
”திரு”ம்ப “தி

மேலும்

திரு வினில் இத்தனையா . வாழ்க 18-Oct-2015 11:04 pm
A.N.MOHIDEEN - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2015 8:44 pm

அந்த இஸ்லாமியர் தெருவில்
சைக்கிளில் பாய்களை சுமந்தபடி
விற்பனைக்காக கூவினான் பாய் வியாபாரி.
எல்லோரும் தெருவில் வந்து எட்டி பார்த்தனர்
ஒருவரும் வாங்கவில்லை.............?

மேலும்

இதுல என்ன இருக்கு.எங்கேயும் நடப்பது தான். உங்களுக்கு சொல்லத் தெரியவில்ல...அல்லது துணிவில்லை . வரும்படி அழைத்தேன் 'வரும்படி' கேட்டாள் வேசி "அந்த மூன்று நிமிடங்கள் " அந்த கடலைக் கடையில் ஒரு கிலோ பொரிகடலை நான் கேட்க ஒன் கேஜி பீ என்று அருகில் இருந்த ஆங்கிலேயன் கேட்க என்ன பீயா என்று கடைக்காரர் முரைக்க பீ என்றால் பட்டாணி என்று கடைக்காரரிடம் நான் உரைக்க சாலையில் சென்றவர் பட்டாணி என்று ஜாதிப் பெயரையா சொல்கிறாய் என்று குரைக்க ச்சே...அந்த மூணு நிமிடங்கள் அலாதி இன்பம் தான் ! (கொசுறு : வெடி வெடிக்க வில்லை...புஸ்ஸாகி விட்டது ) 17-Oct-2015 10:56 pm
நல்ல வரிகள் !! கவித்துவமாய் சொல்லிப்பாருங்கள் இன்னும் அழகாய் தோன்றிடும் !! 17-Oct-2015 8:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
ராம்

ராம்

காரைக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே