Anju - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anju
இடம்:  கோவை
பிறந்த தேதி :  10-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Sep-2017
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  0

என் படைப்புகள்
Anju செய்திகள்
Anju - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2017 11:20 am

மும்பை To அகமதாபாத் புல்லட் ரயில் கட்டணம் மக்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற தங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

மேலும்

இணைக்கப்படும் இரு பெரு நகரங்களும் தொழில் நகரங்கள். தொழில் வளர்ச்சி, தொழிலதிபர்கள் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டே புல்லட் ரயிலே விடப்படுகிறது . கட்டணம் விமானக் கட்டணத்தை விட சற்றுக் குறைவாகவும், தற்போதுள்ள ரயில் ஏசி கட்டணத்தை விட அதிகமாகவும் இருக்கும். தொழிலதிபர்களுக்கு இந்தக் கட்டணம் ஒரு பிரச்னையில்லை. பயணப் படியில் செல்லும் அரசு அதிகாரிகளுக்கும், Ltc இல் செல்லும் அரசு ஊழியர்களுக்கும் கூட சிரமமில்லை. ஆனால் பொதுமக்கள் பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கும். 21-Sep-2017 5:54 am
இதற்கு பதிலாக நதி நீர் இணைப்பதற்கு அந்த பணத்தை உபயோகிக்கலாமே 16-Sep-2017 12:43 pm
Anju - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
16-Sep-2017 12:26 pm

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி

மேலும்

ஆம் முற்றிலும் உண்மை 16-Sep-2017 12:29 pm
Anju - கீத்ஸ் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2015 5:53 pm

ஏ.டி.ஹெச்.டி. என்று சொல்லப்படும் Attention Deficit Hyber Activity Disorder என்கிற குழந்தைகளின் சின்ன குறைபாடுடைய இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘பசங்க-2’ திரைப்படம். ‘பசங்க-1’-ல் இருந்த சின்ன வயது பிள்ளைகளின் பிரச்சினைகளைவிடவும் மிக அதிகமாக, இதில் குழந்தைகள் பிரச்சினைகளை விவாதித்து குழந்தைகள் நல சிறப்பு இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

வங்கியில் மேனஜராகப் பணியாற்றும் முனீஸ்காந்த் – வித்யா பிரதீப் தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன். இதேபோல் சிவில் என்ஜினீயரான கார்த்திக்குமார் – பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு மகள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்த

மேலும்

பார்த்ததில் பிடித்தது . . . 16-Sep-2017 12:22 pm
Anju - துளசி அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2016 6:02 pm

ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார வாலிபனான ஜிஷ்ணுவிற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரயுவிற்கும் இடையில் தோன்றும் நட்பு காதலாக மாறுகின்றது. அக் காதல் திருமணத்தில் முடிகின்றதா? இல்லை காதலாகவே மடிந்து விடுகிறதா என்பதை நாவலை படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக நம் நாயகன் நாயகியின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வோமா??
நாயகன் ஜிஷ்ணு அழகில் மாயக் கண்ணனுக்கு நிகர். படிப்பில் அவ்வளவு மோசம் கிடையாது. ஆனால் அதற்காக அவ்வளவு கெட்டிக்காரனும் கிடையாது. ஏதோ நம்மைப் போல சுமார் ரகம் தான். பணத்தில் குபேரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான். எவ்வளவு பணம் இருந்து என்ன , உண்மையான பாசம் கொண்ட உறவுகள் இல்லா

மேலும்

அருமையான ஒன்று 16-Sep-2017 12:18 pm
காதலை கதையாக சொல்லாமல் உயிரோவியம் ஆக சொல்லி இருப்பது மிக மிக அருமை. சித்ராங்கதா -- இப்பொழுதெல்லாம் இந்த பெயர் கேட்டாலே இதயம் வரை இனிக்கின்றது. சரயு-ஜிஷ்ணு அவர்கள் இவருக்காக 20 தடவைக்கு மேலாக வாசித்து விட்டேன். ஆயினும் இன்னும் ஒரு முறை வாசிக்க தூண்டுகிறது என்னை. நன்றி மதுரா மேடம். 09-Mar-2017 6:24 pm
வாழ்த்துக்கு நன்றி தோழியே 20-Aug-2016 11:36 pm
நாவல்கள் படிப்பது நல்லதோர் பொழுது போக்கு கண்டிப்பாக வாசிப்பேன் . தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் 08-Aug-2016 5:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே