அன்பரசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்பரசன்
இடம்:  mannar
பிறந்த தேதி :  28-Nov-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2020
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  3

என் படைப்புகள்
அன்பரசன் செய்திகள்
அன்பரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2020 2:57 am

தேடுகிறேன் எனக்கென ஒருத்தியை..

கரு விழியால்; நீ விரித்த வலை
கார்மேகம் பொழிந்ததாய்
என் விழிகளில் நீர்...

பெண்ணே உன்னைப் பார்க்கமுன்
என் அன்னையைக் கண்டேன்..
அவளின் மறுபிறவியாய் நீ யென...

உன்னுள் உறைந்து கிடப்பது
நவீனத்து அழகுமட்டும் தான்..
அன்பு அல்ல... கண்டு கொண்டேன்...

விடிகாலை ஒர் அழகும்
மாலைநேரம் மறு அழகுமாகவே
இரட்டை முக வாழ்வின் வலையில்
சிக்கிக் கிடக்கும் சருகுகள் நீஙகள்..

உன் கருவிழி கூட நிஜமில்லை!!!
நீ அழுதபோது கண்டுகொண்டேன்..
விழிநீரில் கரைந்து போகும்
வெள்ளைப் பூச்சுக்களைப்போல்
உன் வாழ்வும் ஒருநாள்
நிஜத்தில் கரைந்து போகும்.

தேடுகிறேன் எனக்கென ஒருத்தியை

மேலும்

அருமை, வாழ்த்துக்கள் 09-Apr-2020 10:42 pm
அன்பரசன் - அன்பரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2020 2:40 am

ஒரு கரு காற்றில் தவழ
நாசிகளால் அதைத் தீண்ட
தெருவழியேங்கும் அழுகையின் ஓலம்!!

காலப் பெருவெளியில் வீசியேறியப்பட்ட
சருகின் கோலமதாய் உலகப்பந்து !!!!

அலங்கோலமாகிவிட்ட கீறல் ஓவியங்கள்..

மக்கிப்போன புதைகுழிகள்
மருதநிலக் காடு இன்று
மனிதரின் புதைகுழி வீடு!!
தேசமே கிருமிகளின் பயணத்தால்
அழுத மேடு...

நாஸ்திகரும் வேதமோதத் துடிக்கும்
கரங்களோ கர்தரைத் துதிக்கும்
பச்சை அங்கிகளே
தெருவெல்லாம் தேரோட்டம்!!!

உலக வல்லாதிக்கப் புயலில்
சுழன்றுபோகும் மூன்றாம் நாடுகள்
தூவியவன் அமைதியாக தூங்குகையில்
ஏந்தியவன் அழுது புலம்புகிறான்!!!

இனிக் கர்தரின் வருகை என்போரும்
இலுமினாட்டிகளின் விளையாட்

மேலும்

அன்பரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2020 2:40 am

ஒரு கரு காற்றில் தவழ
நாசிகளால் அதைத் தீண்ட
தெருவழியேங்கும் அழுகையின் ஓலம்!!

காலப் பெருவெளியில் வீசியேறியப்பட்ட
சருகின் கோலமதாய் உலகப்பந்து !!!!

அலங்கோலமாகிவிட்ட கீறல் ஓவியங்கள்..

மக்கிப்போன புதைகுழிகள்
மருதநிலக் காடு இன்று
மனிதரின் புதைகுழி வீடு!!
தேசமே கிருமிகளின் பயணத்தால்
அழுத மேடு...

நாஸ்திகரும் வேதமோதத் துடிக்கும்
கரங்களோ கர்தரைத் துதிக்கும்
பச்சை அங்கிகளே
தெருவெல்லாம் தேரோட்டம்!!!

உலக வல்லாதிக்கப் புயலில்
சுழன்றுபோகும் மூன்றாம் நாடுகள்
தூவியவன் அமைதியாக தூங்குகையில்
ஏந்தியவன் அழுது புலம்புகிறான்!!!

இனிக் கர்தரின் வருகை என்போரும்
இலுமினாட்டிகளின் விளையாட்

மேலும்

அன்பரசன் - அன்பரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2020 2:19 am

படகேறிய தமிழன் படைகொண்டு வருவான்

மண்ணுக்குள் மனிதம் புதைந்து
காலங்கள் வேகமாகப் போகிறது.

வெற்றிக்கொடியேற்றக் களத்தில்
வேள்விக்காக வெட்டப்பட்ட
வெள்ளாடுகளின் இரத்தம் இன்னமும்
காயவில்லை.... ஓலமும் ஓயவில்லை....
சற்றும் மனங்கிறுங்காமல் சிங்களம்
கொட்டித் தீர்த்தது கொடூரத்தை...

முள்ளிவாய்க்கால் எனும் பெயரே
முள்ளாகக் குத்துகிறது....

“ஜயோ” எனத் தஞ்சம் கேட்டவரின்
கைகளை வெட்டித் தீ மூட்டினார்கள்...
கொஞ்ச உயிரை மிச்சம் கொண்டு
மண்டியிட்டுத் தஞ்சம் கேட்டோரை
காலால் மிதித்துக் கருவறை யறுத்தார்கள்...
மிஞ்சும் காலமெல்லாம் தீராத கறையைச்
சிங்களம் முள்ளால் செதுக்கியது
முள்ளிவாய்க்கால்

மேலும்

அன்பரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2020 2:19 am

படகேறிய தமிழன் படைகொண்டு வருவான்

மண்ணுக்குள் மனிதம் புதைந்து
காலங்கள் வேகமாகப் போகிறது.

வெற்றிக்கொடியேற்றக் களத்தில்
வேள்விக்காக வெட்டப்பட்ட
வெள்ளாடுகளின் இரத்தம் இன்னமும்
காயவில்லை.... ஓலமும் ஓயவில்லை....
சற்றும் மனங்கிறுங்காமல் சிங்களம்
கொட்டித் தீர்த்தது கொடூரத்தை...

முள்ளிவாய்க்கால் எனும் பெயரே
முள்ளாகக் குத்துகிறது....

“ஜயோ” எனத் தஞ்சம் கேட்டவரின்
கைகளை வெட்டித் தீ மூட்டினார்கள்...
கொஞ்ச உயிரை மிச்சம் கொண்டு
மண்டியிட்டுத் தஞ்சம் கேட்டோரை
காலால் மிதித்துக் கருவறை யறுத்தார்கள்...
மிஞ்சும் காலமெல்லாம் தீராத கறையைச்
சிங்களம் முள்ளால் செதுக்கியது
முள்ளிவாய்க்கால்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே