Arulsingh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arulsingh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jan-2017
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  13

என் படைப்புகள்
Arulsingh செய்திகள்
Arulsingh - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2017 7:44 pm

வெண்மலர் ஒன்று, மலர் வரைந்து, வண்ணம் தீட்ட கண்டேன்!
கன்னம் சிவந்த மங்கை அவள்! - மது
கிண்ணம் போன்ற மேனி இவள்! - எனது
எண்ணம் நிறுத்தி கவி(தை)எழ வைத்த கன்னி அவள்! - இனி(இ)து
திண்ணம், உன்கலை பெற்றேதீரும் ஒருஉயிர் சின்னம்!
உண்ணாம் மறந்து, நம் காவியம் (கவி & ஓவியம்) உயிர் பெற
முனைந்து, வாழ்த்துகிறேன் மனமுவந்து...!

- நா. அருள்சிங், சிவந்திபுரம்

*******

மேலும்

Arulsingh - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2017 9:13 pm

மொட்டை மாடி...
இரவின் பிடி...
அன்னையின் மடி...!
மாதமோ ஆடி...
காற்றின் நெடி...
அசைந்தாடும் கொடி...!

அனைவரும் கூடி - ஆனந்த
கீதங்கள் பாடி...
கண்களை மூடி...
கண்ணாமூச்சி ஓடாடி...
உடன்பிறப்பினை தேடி...
மகிழ்வோம் குடி...!

சோறொரு பிடி - கூட
பப்படம் ஒரு கடி - பருகருகே
மண்பானை ஜாடி...!

மல்லிகை சூடி - அந்தோ
பூதங்கள் ஜோடி - என்ற
பாட்டி கதையில் வரும் பேடி...!
இன்னா இல்லாத படி
குளிரும் அகத்தின் அடி...!

உறக்கம் சில நொடி...
முழங்கியதும் இடி - மக்களை
முந்தானை கொண்டு மூடி
சயனவரை விரைவோம் துடி...!

படைத்தவனை பணிகிறேன் நாடி...
மனம் ஏங்குகிறேன் முடி - இது ஒ

மேலும்

Arulsingh - Arulsingh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2017 1:18 pm

என் அன்புத்தாய் - இம்
மண்ணில் அவதரித்தாய் - உன்
நினைவில்லை கருத்தாய்...!
வேண்டாததை நினைத்தாய்
சிரித்தாய், கவிழ்ந்தாய்...!

வலையிலே வீழ்ந்தாய்
சுய நினைவிழந்தாய்...!
மனமுவந்தாய், பணிந்தாய்
விருந்தாய், கனிந்தாய்...!

கன்னித்தாய் - தன்மை
இழந்தாய், சுமந்தாய் - பின்
உணர்ந்தாய், அறிந்தாய்
பாவத்தை மறைத்தாய்...!

தொடங்க மறுத்தாய் - அரு
மருந்தாய் குழந்தாய் - என்
உறவை பறித்தாய் - தொப்புள்
கொடியை பிரித்தாய்...!

கருவை கலைத்தாய்...!
எனை அழித்தாய்...!
தூக்கி எறிந்தாய்...! - ஏன்
என்னை வெறுத்தாய்...!
நீயே (பேறு)பெற்றதாய் ...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்

***

மேலும்

அருமை... 09-May-2017 5:35 pm
Arulsingh - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 1:18 pm

என் அன்புத்தாய் - இம்
மண்ணில் அவதரித்தாய் - உன்
நினைவில்லை கருத்தாய்...!
வேண்டாததை நினைத்தாய்
சிரித்தாய், கவிழ்ந்தாய்...!

வலையிலே வீழ்ந்தாய்
சுய நினைவிழந்தாய்...!
மனமுவந்தாய், பணிந்தாய்
விருந்தாய், கனிந்தாய்...!

கன்னித்தாய் - தன்மை
இழந்தாய், சுமந்தாய் - பின்
உணர்ந்தாய், அறிந்தாய்
பாவத்தை மறைத்தாய்...!

தொடங்க மறுத்தாய் - அரு
மருந்தாய் குழந்தாய் - என்
உறவை பறித்தாய் - தொப்புள்
கொடியை பிரித்தாய்...!

கருவை கலைத்தாய்...!
எனை அழித்தாய்...!
தூக்கி எறிந்தாய்...! - ஏன்
என்னை வெறுத்தாய்...!
நீயே (பேறு)பெற்றதாய் ...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்

***

மேலும்

அருமை... 09-May-2017 5:35 pm
Arulsingh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 8:49 pm

மஞ்சள்நிற கழுத்துடைய குருவியே...
பகல் முழுவன் பறந்து இரை தேடி
உழைத்து... களைத்து...
நிதமும் மாலை முதல் மறுநாள் காலை வரை
என் வீட்டு தோட்டத்தில் நீ வந்து ஓய்வெடுக்க
நான் என்ன தவம் செய்தனையோ...!

பொன்னாங்கண்ணி கீரைத்தண்டை ஒத்த உன் கால்களால்
நின்று கொண்டே துயிலும் காட்சி என்னே அழகு...!

நீ தலை சாய்க்க உன் புற முதுகினை
பஞ்சு மெத்தையென பக்கவாட்டில் - தலை
நுழைத்து அதை உன் இறக்கை கொண்டு மூடி
முகம் மறைத்து மறந்துறங்குவது - எனை
ஒரு பூப்பந்து என எண்ணத்தோன்றுகிறது...!

உனக்கு வீடில்லயே என்ற வேதனை ஒருபுறம் இருக்க...
எத்தனை நம்பிக்கை உனக்கு என் வீட்டார் மீது
உனை ஏதும் செய்யம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே