Aruna Swaminathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Aruna Swaminathan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 2 |
ஐயூ நேரம் மணி ஏழு ஆயிடுத்தே.... வீட்டுக்கு போயி அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கணுமே.... என்று தனக்குள் சொல்லிக்கொண்டால் அவள்..... ஜன்னல் வழியே எட்டி பார்த்தல்...மழை பெய்து கொண்டு இருந்தது.... ச்சே இப்போ மழை வரலேன்னு யாரு அழுதா... பஸ் வேற கேளம்பியிருகுமே
என்ன செய்வது என்று தெரியாமல் மறுபடியும் விடை தாளை திருத்த தொடங்கினால்.... கைபேசி ஒலித்தது... எடுத்து பார்த்தல் அம்மா... எடுத்து பேசினால் புலம்ப ஆரம்பித்து விடுவரே... சிலேன்ட் ஆகா வைத்தால்.... அப்போது அவள் அறைக்குள்ளே யாரோ நுழைவதை kandaal
விடியலூர் ஆரம்பப்பள்ளியில் மாலையில் இறுதிமணி ஒலிக்கிறது... காணிராசு வாடா வீட்டில பைய போட்டுட்டு வேகமா போகணும். நில்லுடா பச்சமுத்து புத்தகத்த எடுத்துகிட்டு வாறேன்..சரிடா வா வா.
பச்ச டேய் நேத்தைக்கு எடுத்த இரும்பு,பிளாஸ்டிக் எவ்வளவுதான் போச்சுடா..?அதுவா 10 ருபா கிடச்சிதுடா.. காணி உனக்கு எவ்வளவு கிடச்சிது...? நான் எடைக்கு போடலடா தங்கச்சி நோட்டு வாங்கி கேட்டிச்சி அதான் இன்னைக்கு கிடைக்கிறதையும் சேர்த்துப்போட்டு அவளுக்கு நோட்டு வாங்கி கொடுக்கணும்.
ஆமடா காணி நாமெல்லாம் எப்படியாச்சும் 12 வகுப்ப தாண்டிரனும்டா..நம்ம அப்பன்,ஆத்தா பார்க்குற இந்த குப்பைய கிளருற பொழப்பு நமக்கு வேணாம்டா.. சரியா சொன்ன பச
அணைத்து அன்பர்கும் அடியேனின் குடியரசு தின வாழ்த்துக்கள் !11
நிலவை அழகு என்பார்கள்!!!!
ஆம் நான் கண்ட அழகிய நிலவு என் அன்னையின் முகம்!!!!