அசோக் கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அசோக் கிருஷ்ணன்
இடம்:  தோஹா
பிறந்த தேதி :  06-Dec-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Oct-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  3

என் படைப்புகள்
அசோக் கிருஷ்ணன் செய்திகள்
அசோக் கிருஷ்ணன் - அசோக் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2015 4:30 pm

நாம் பிறந்தது மெய்யா பொய்யா?
நாம் வளர்ந்தது மெய்யா பொய்யா?
நாம் வாழ்வது மெய்யா பொய்யா?
நாம் மரிப்பது மெய்யா பொய்யா?

இறந்த பின் வாழ்க்கை மெய்யா பொய்யா?
அடுத்த பிறப்பு மெய்யா பொய்யா?

நேற்றை மீட்டெடுக்க முடிவதில்லை
நாளை, நினைத்தால் உடனே வருவதில்லை
இன்றையும் கட்டுபடுத்த முடிவதில்லை
காலம் மெய்யா பொய்யா?

இப்பொழுது பர்ர்கும் காட்சி
திரும்புவதில்லை, காட்சி
மெய்யா பொய்யா?

நேற்றைய தேவைகள்
இன்று பயன்படுவதில்லை
தேவைகள் மெய்யா பொய்யா?

குரங்கிலுருந்து திரிந்தொமா?
கடவுள் படைப்பால் பிறந்தோமா?
டார்வினின் கொள்கை
மெய்யா பொய்யா?

நம் முன்னோர்களை கடவுளாக வழிபடுகிறோமா?
அன்றைய ப

மேலும்

நல்ல படைப்பு திரு. அசோக் அவர்களே 02-Nov-2015 2:24 pm
எனது படைப்பு நன்றாக இருந்தால் மற்ற நேயர்களுக்கு பகிரவும் 01-Nov-2015 11:48 pm
மெய்யும் சிலசமயம் பொய்யாய்த் தெரிகிறது. பொய்யும் சிலசமயம் மெய்யாய்த் தெரிகிறது. ஆகமொத்தம் குழப்பமோ குழப்பமான குழப்பம் 31-Oct-2015 5:14 pm
அசோக் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 4:41 pm

தனி நாடு கோரும் தமிழ் ஈழம்
எல்லைக்கு போராடும் பாலஸ்தீனம்
இழந்த நிலத்தை மீட்க போராடும் ஐயர்லாந்து
இனத்துக்காக புது நாடு போடாலாந்து

தம் மதத்தை காப்பதாய் எண்ணி
உலகெங்கும் பரவிக்கிடந்து,
எண்ணற்ற உயிர்களை பறிக்கும்,
மதத்துக்காக மனிதனை தின்னும்,
மத தீவிரவாதம்.


கற்பை காக்க
கயவனை கொள்ளும்
கன்னி பெண் தீவிரவாதியா ?
குஞ்சை காக்க
கழுகை கொத்தும்
பெட்டை கோழி தீவிரவாதியா ?

பிரபாகரனுக்காக அழுத நெஞ்சு
ஒசாமாவின் மறைவால் நிம்மதி அடைகிறது
நோக்கம் வேறுபடலாம்
காரணங்கள் வேறுபடலாம்
நியாயங்கள் பல இருக்கலாம்
ஆனால் இவர்கள்
நடந்த பாதையும்
அடைந்த கதியும் ஒன்றே.


வன்முறை என்பது இரு

மேலும்

அருமை நண்பரே 02-Nov-2015 2:27 pm
அசோக் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 4:30 pm

நாம் பிறந்தது மெய்யா பொய்யா?
நாம் வளர்ந்தது மெய்யா பொய்யா?
நாம் வாழ்வது மெய்யா பொய்யா?
நாம் மரிப்பது மெய்யா பொய்யா?

இறந்த பின் வாழ்க்கை மெய்யா பொய்யா?
அடுத்த பிறப்பு மெய்யா பொய்யா?

நேற்றை மீட்டெடுக்க முடிவதில்லை
நாளை, நினைத்தால் உடனே வருவதில்லை
இன்றையும் கட்டுபடுத்த முடிவதில்லை
காலம் மெய்யா பொய்யா?

இப்பொழுது பர்ர்கும் காட்சி
திரும்புவதில்லை, காட்சி
மெய்யா பொய்யா?

நேற்றைய தேவைகள்
இன்று பயன்படுவதில்லை
தேவைகள் மெய்யா பொய்யா?

குரங்கிலுருந்து திரிந்தொமா?
கடவுள் படைப்பால் பிறந்தோமா?
டார்வினின் கொள்கை
மெய்யா பொய்யா?

நம் முன்னோர்களை கடவுளாக வழிபடுகிறோமா?
அன்றைய ப

மேலும்

நல்ல படைப்பு திரு. அசோக் அவர்களே 02-Nov-2015 2:24 pm
எனது படைப்பு நன்றாக இருந்தால் மற்ற நேயர்களுக்கு பகிரவும் 01-Nov-2015 11:48 pm
மெய்யும் சிலசமயம் பொய்யாய்த் தெரிகிறது. பொய்யும் சிலசமயம் மெய்யாய்த் தெரிகிறது. ஆகமொத்தம் குழப்பமோ குழப்பமான குழப்பம் 31-Oct-2015 5:14 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே