Bhuvaneswaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Bhuvaneswaran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
முன்னுரை:
இயற்கையை ஆதாரமாய்க் கொண்டது இப்புவி.அதன் ஆதியும் அந்தமும் எவரும் அறிகிலர்.எனினும், இயற்கையோடு ஒத்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கையை நோக்கினால் உண்மை புலப்படும்.
அறிவும் அறியாமையும்:
நம் முன்னோர்கள் சொன்னது முழுவதும் மெய்,பொய் என முடிவுக்கு வருவது தவறு.அதற்கு பின்னால் அவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்ப்பதே சரி.
முன்னோர்களும் கடவுளும்:
மொழி,மதம் மனிதன் உருவாக்கியது.கடவுள் என்பதையும் மனிதனே உருவாக்கினான். 'உள்'ளிருக்கும் உயிர் உடலைக் 'கட'ந்து செல்லுதலே கடவுள் என்றனர்.மேலும்,விளக்கின் சுடரானது எல்லா திசைகளிலும் பரந்து விரிந்துள்ளத
முன்னுரை:
இயற்கையை ஆதாரமாய்க் கொண்டது இப்புவி.அதன் ஆதியும் அந்தமும் எவரும் அறிகிலர்.எனினும், இயற்கையோடு ஒத்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கையை நோக்கினால் உண்மை புலப்படும்.
அறிவும் அறியாமையும்:
நம் முன்னோர்கள் சொன்னது முழுவதும் மெய்,பொய் என முடிவுக்கு வருவது தவறு.அதற்கு பின்னால் அவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்ப்பதே சரி.
முன்னோர்களும் கடவுளும்:
மொழி,மதம் மனிதன் உருவாக்கியது.கடவுள் என்பதையும் மனிதனே உருவாக்கினான். 'உள்'ளிருக்கும் உயிர் உடலைக் 'கட'ந்து செல்லுதலே கடவுள் என்றனர்.மேலும்,விளக்கின் சுடரானது எல்லா திசைகளிலும் பரந்து விரிந்துள்ளத