Chitra - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Chitra
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jul-2020
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
Chitra செய்திகள்
Chitra - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2020 6:31 am

*******************************************

சரக்கை ஏற்றியதும்
வண்டிகள் மட்டுமல்ல​
பாதைகளுமிங்கே குடைசாய்கின்றன.

*******************************************

மேலும்

நன்றி நண்பரே! 05-Jul-2020 10:30 am
அருமை நண்பரே 05-Jul-2020 10:06 am
Chitra - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2020 11:19 pm

*****************************************************************************************

யாவர்க்கும் இன்பா தலரிதாம் யாவர்க்கும்
தேவர்க்கும் ஒல்லா தது.

பொருள்:
========
அனைவருக்கும் இனிமையானவராக​ இருத்தல் என்பது அனைவருக்குமே எளிதான​ ஒன்று அல்ல​. இறைவனுக்குமே எளிதானதல்ல அது.

****************************************************************************************

மேலும்

Chitra - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2020 5:50 pm

***************************************************************************


வானரம் கைமாலை யாம்தன்னை மற்றொருவர்
சான்றோன் எனகற்கும் கல்வி

பொருள்:
========
குரங்கின் கை மாலை போன்றது ஒருவன் தன்னை பிறரிடம் அறிவுடையோன் என்று காட்டுவதற்காகவே கற்கும் கல்வி.


*****************************************************************************

மேலும்

Chitra - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2020 1:55 pm

செக்கு மாடுகள் மணிக்கணக்காய்
சுற்றி வந்தும்
எண்ணெய் மட்டும் ஏனோ வரவில்லை!

மேலும்

Chitra - சு அப்துல் கரீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2020 10:37 pm

வழக்கமாக காலையில் நான் கண் விழிக்கும் பொழுது, பறவைகள் மற்றும் அணில்களின் இனிய குரல் ஓசையைக் கேட்டோ, "கீர! கீர!" என்று கூவி வரும் கீரைக்கார அம்மாவின் குரல் ஓசையைக் கேட்டோ, குப்பை வண்டிக்காரரின் விசில் சத்தத்தைக் கேட்டோ கண்விழிப்பது வழக்கம். ஆனால், அன்று காலை ஒரு ஆணின் குரல் தெருவில் நாராசமாக ஒலித்துக்கொண்டு இருப்பதைக் கேட்டு எரிச்சலுடன் கண் விழித்தேன்.

அவன் யாரையோ, தெருவில் வசிக்கும் அனைவரும் காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வசை பாடிக் கொண்டிருந்தான்.

"பொறுக்கி நாய்களா!
தைரியம் இருந்தா இப்ப வெளியல வாங்கடா பாக்கலாம்!
யார்கிட

மேலும்

அருமை.. 04-Jul-2020 5:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே