குறள் வெண்பா - கல்வி

***************************************************************************


வானரம் கைமாலை யாம்தன்னை மற்றொருவர்
சான்றோன் எனகற்கும் கல்வி

பொருள்:
========
குரங்கின் கை மாலை போன்றது ஒருவன் தன்னை பிறரிடம் அறிவுடையோன் என்று காட்டுவதற்காகவே கற்கும் கல்வி.


*****************************************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (3-Jul-20, 5:50 pm)
பார்வை : 117

மேலே