சு அப்துல் கரீம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சு அப்துல் கரீம்
இடம்:  India
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2020
பார்த்தவர்கள்:  624
புள்ளி:  70

என் படைப்புகள்
சு அப்துல் கரீம் செய்திகள்
சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2022 12:06 am

ஒரு விகற்ப நேரிசை வெண்பா



நிறையுடை​ மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு




கூ - உலகு
தணவு - பிரிவு

மேலும்

பாராட்டுதலில் அறிவின் முதிர்ச்சி வெளிப்படுகின்றது. அந்த​ பாராட்டுதலை பெறும் பொழுது உள்ளம் குழந்தையாய் மகிழ்கின்றது. எவ்வளவு வயதானாலும் பாராட்டுகளுக்காக​ ஒவ்வொரு மனமும் குழந்தை போல் ஏங்கத்தான் செய்கின்றது. தங்களுடைய​ கனிவான​ பாராட்டுதலில் சிறுபிள்ளையாய் மனம் மகிழ்ந்தேன். படித்து கருத்துகளை பகிர்ந்தமைக்கும், வெண்பா விளக்கத்திற்கும், அருமையான​ நேரிசை வெண்பாவிற்கும் மிக்க​ நன்றி. அடி தோறும் மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேன். 17-Aug-2022 6:07 pm
நேரிசை வெண்பா எனின் அடிதோறும் எதுகை வரப் போதாது அடி தோறும் மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும் மேலும் தனிச் சொல்லும் ( அறைவீர் ) றை எதுகை கொண்டிருப்பின் நல்லது நான்காவது வரி குறையுடைச் சொல்லழகாம் கூறு என்றிட சரியாம் 17-Aug-2022 3:27 pm
அப்துல் கறீம் வெண்பாப் புனையும் திறமையை பாராட்ட கடமை பட்டுள்ளேன் அருமை அருமை நேரிசை வெண்பா பலநாளாய் வெண்பாவில் பாப்புனைய வேண்ட விலகிமறைந் தாரோடி வீணில் -- குலத்தமிழர் வெண்பா இனமொழி வேறாயி னென்கறீம் கண்ணென பாடினார் காண் 17-Aug-2022 3:00 pm
சு அப்துல் கரீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2022 12:06 am

ஒரு விகற்ப நேரிசை வெண்பா



நிறையுடை​ மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு




கூ - உலகு
தணவு - பிரிவு

மேலும்

பாராட்டுதலில் அறிவின் முதிர்ச்சி வெளிப்படுகின்றது. அந்த​ பாராட்டுதலை பெறும் பொழுது உள்ளம் குழந்தையாய் மகிழ்கின்றது. எவ்வளவு வயதானாலும் பாராட்டுகளுக்காக​ ஒவ்வொரு மனமும் குழந்தை போல் ஏங்கத்தான் செய்கின்றது. தங்களுடைய​ கனிவான​ பாராட்டுதலில் சிறுபிள்ளையாய் மனம் மகிழ்ந்தேன். படித்து கருத்துகளை பகிர்ந்தமைக்கும், வெண்பா விளக்கத்திற்கும், அருமையான​ நேரிசை வெண்பாவிற்கும் மிக்க​ நன்றி. அடி தோறும் மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேன். 17-Aug-2022 6:07 pm
நேரிசை வெண்பா எனின் அடிதோறும் எதுகை வரப் போதாது அடி தோறும் மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும் மேலும் தனிச் சொல்லும் ( அறைவீர் ) றை எதுகை கொண்டிருப்பின் நல்லது நான்காவது வரி குறையுடைச் சொல்லழகாம் கூறு என்றிட சரியாம் 17-Aug-2022 3:27 pm
அப்துல் கறீம் வெண்பாப் புனையும் திறமையை பாராட்ட கடமை பட்டுள்ளேன் அருமை அருமை நேரிசை வெண்பா பலநாளாய் வெண்பாவில் பாப்புனைய வேண்ட விலகிமறைந் தாரோடி வீணில் -- குலத்தமிழர் வெண்பா இனமொழி வேறாயி னென்கறீம் கண்ணென பாடினார் காண் 17-Aug-2022 3:00 pm
சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2022 8:49 pm

************************************
நினைவுகளை அசைபோடும் முதுமை
விட்டுச் சென்ற​ துணையின் ஞாபகங்கள்..
தனிமைதான் எவ்வளவு கொடுமை?

************************************

காலம் சென்ற​ ஞானங்கள்
எரிபொருள் தீரும் ஊர்தியின் இலக்கோ..
இன்னும் பல​ தூரங்கள்!

************************************

கறவை நிறுத்திய​ பசுவை
அடிமாட்டு பேரம் பேசிடும் வாரிசுகள்..
செய்தித்தாளில் முகம்மறைக்குது முதுமை

************************************
 

மேலும்

நிச்சயம். தங்களுடைய ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி தோழர் ஆரோ அவர்களே! 05-Aug-2022 7:35 pm
அற்புதமான படைப்பு; நல்லாருக்கு ; தொடர்ந்து எழுதுங்கள் 05-Aug-2022 6:58 pm
சு அப்துல் கரீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2022 8:49 pm

************************************
நினைவுகளை அசைபோடும் முதுமை
விட்டுச் சென்ற​ துணையின் ஞாபகங்கள்..
தனிமைதான் எவ்வளவு கொடுமை?

************************************

காலம் சென்ற​ ஞானங்கள்
எரிபொருள் தீரும் ஊர்தியின் இலக்கோ..
இன்னும் பல​ தூரங்கள்!

************************************

கறவை நிறுத்திய​ பசுவை
அடிமாட்டு பேரம் பேசிடும் வாரிசுகள்..
செய்தித்தாளில் முகம்மறைக்குது முதுமை

************************************
 

மேலும்

நிச்சயம். தங்களுடைய ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி தோழர் ஆரோ அவர்களே! 05-Aug-2022 7:35 pm
அற்புதமான படைப்பு; நல்லாருக்கு ; தொடர்ந்து எழுதுங்கள் 05-Aug-2022 6:58 pm
சு அப்துல் கரீம் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2022 7:04 pm

நேரிசை வெண்பா

சுதந்திரத்தைப் பெற்றேம்யாம் சொர்க்கம்,நம் நாட்டில்
பதவிசுடன் இன்புடனே பாரோர் - இதமாய்
அவத்தையின்றி வாழ்கின்றார் ஆசையுடன் நாளும்
பவளவிழா பாரதத்தில் பார்!

- வ.க.கன்னியப்பன்

மேலும்

வாய்ப்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! 29-Jul-2022 5:19 pm
பொருளுடைய அருமையான வெண்பா; வாழ்த்துகள். 29-Jul-2022 3:56 pm
வேற்றுமையி லொற்றுமை யேற்றதிந்த மாநிலம் போற்றிடு வண்ணமே செய்யடா! - வேற்றார் எவரும் புகழ்ந்திடு வண்ண மிணைந்தே பவளவிழா பாரதத்தில் பார்! 29-Jul-2022 12:18 pm
சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2020 11:23 am

***********************************************

பறவையின் சிறகடிப்பில்
தினமும் உயிர் பெறுகிறது
பரந்த​ வானம்


***********************************************

மேலும்

சு அப்துல் கரீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2022 1:09 am

இலக்கண இலக்கிய காகிதங்கள்
மென்று விழுங்கிய கழுதையது..
காள்.. காளெ..னதான் கத்தியது!

மேலும்

சு அப்துல் கரீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 8:37 pm

அடக்கத்திலும்
அடங்காது ஒலித்திடும்
சில பெருமையின் குரல்கள்

மேலும்

சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2020 11:19 pm

*****************************************************************************************

யாவர்க்கும் இன்பா தலரிதாம் யாவர்க்கும்
தேவர்க்கும் ஒல்லா தது.

பொருள்:
========
அனைவருக்கும் இனிமையானவராக​ இருத்தல் என்பது அனைவருக்குமே எளிதான​ ஒன்று அல்ல​. இறைவனுக்குமே எளிதானதல்ல அது.

****************************************************************************************

மேலும்

சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2022 10:52 am

கூண்டுக்குள் சிக்கிடாத பறவைகள்இறக்கை விரித்து பறக்கின்றனபுதுக்கவிதைகள்

மேலும்

கூண்டுக்குள் அடைக்க​ விரும்பவில்லை. தலைப்பை மாற்றி விடலாம். சரிதானே தோழரே? :-) படித்து கருத்தளித்தமைக்கு நன்றி! 24-Apr-2022 4:15 pm
சிறந்த அழகிய புதுக் கவிதை. ஹைக்கூ இலக்கணத்துள் அடங்வில்லை என எண்ணுகிறேன். 24-Apr-2022 7:43 am
சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2022 6:16 am

கட்டுவோம் அணை..
விடமாட்டோம் அதனை..
நீரின்றி அமையாது அரசியல்!

மேலும்

சு அப்துல் கரீம் - சு அப்துல் கரீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2022 6:20 am

அதுவதுவாகவே இருக்கட்டுமே!..
தண்ணீரில் மீன்களாய் மரபுக்கவிதைகள்
வானில் பறவைகளாய் புதுக்கவிதைகள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா
Deepan

Deepan

சென்னை
கேப்டன் யாசீன்

கேப்டன் யாசீன்

திண்டுக்கல்
கவிபிரசன்னா

கவிபிரசன்னா

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
கேப்டன் யாசீன்

கேப்டன் யாசீன்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே