சு அப்துல் கரீம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சு அப்துல் கரீம் |
இடம் | : India |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 393 |
புள்ளி | : 62 |
*****************************************************************************************
யாவர்க்கும் இன்பா தலரிதாம் யாவர்க்கும்
தேவர்க்கும் ஒல்லா தது.
பொருள்:
========
அனைவருக்கும் இனிமையானவராக இருத்தல் என்பது அனைவருக்குமே எளிதான ஒன்று அல்ல. இறைவனுக்குமே எளிதானதல்ல அது.
****************************************************************************************
பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள், ரோசாப்பூ நிற தேகத்திற்கு ஏற்றவாறு அடர் சிவப்பு வெல்வெட் மேலாடை, அடுக்கி வைத்த மேகப் பொதிகள் போல் பரந்து விரியும் இளஞ்சிவப்பு கீழாடையென அந்த பார்பி பொம்மை அவன் கண்களை அகல விரியச் செய்தது. பல வண்ணங்களில் விட்டு விட்டு மின்னும் அலங்கார விளக்குகளின் மின்னொளியில் அந்த பார்பி பொம்மை உண்மையிலேயே அவனைப் பார்த்து புன்னகை செய்வதாகவே அவனுக்கு தோன்றியது.
கடையடைக்கும் நேரமாகையால் கல்லாப் பெட்டியிலிருந்த பணத்தை கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார் அந்த ஃபேன்சி கடையின் உரிமையாளர். ஷோ கேச
கூண்டுக்குள் சிக்கிடாத பறவைகள்இறக்கை விரித்து பறக்கின்றனபுதுக்கவிதைகள்
பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள், ரோசாப்பூ நிற தேகத்திற்கு ஏற்றவாறு அடர் சிவப்பு வெல்வெட் மேலாடை, அடுக்கி வைத்த மேகப் பொதிகள் போல் பரந்து விரியும் இளஞ்சிவப்பு கீழாடையென அந்த பார்பி பொம்மை அவன் கண்களை அகல விரியச் செய்தது. பல வண்ணங்களில் விட்டு விட்டு மின்னும் அலங்கார விளக்குகளின் மின்னொளியில் அந்த பார்பி பொம்மை உண்மையிலேயே அவனைப் பார்த்து புன்னகை செய்வதாகவே அவனுக்கு தோன்றியது.
கடையடைக்கும் நேரமாகையால் கல்லாப் பெட்டியிலிருந்த பணத்தை கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார் அந்த ஃபேன்சி கடையின் உரிமையாளர். ஷோ கேச
கட்டுவோம் அணை..
விடமாட்டோம் அதனை..
நீரின்றி அமையாது அரசியல்!
அதுவதுவாகவே இருக்கட்டுமே!..
தண்ணீரில் மீன்களாய் மரபுக்கவிதைகள்
வானில் பறவைகளாய் புதுக்கவிதைகள்
அதுவதுவாகவே இருக்கட்டுமே!..
தண்ணீரில் மீன்களாய் மரபுக்கவிதைகள்
வானில் பறவைகளாய் புதுக்கவிதைகள்
கட்டுவோம் அணை..
விடமாட்டோம் அதனை..
நீரின்றி அமையாது அரசியல்!
கூண்டுக்குள் சிக்கிடாத பறவைகள்இறக்கை விரித்து பறக்கின்றனபுதுக்கவிதைகள்
*********************************************
வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா முன்னால வந்தாகன்னா நாள் முழுக்க வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருக்கலாம். உடம்பு குலுங்க அவக சிரிக்கிற சிரிப்ப பாக்கறதுக்கு கோடி கண்ணுதேன் வேணும்! அய்யாவோட வெடிச்சிரிப்பும்.. செவலக்காள கொம்பு சீவின கணக்கா நிமிந்து நிக்க அந்த கொடுவா மீசையும் இன்னும் எனக்குள்ள படமா பதிஞ்சு கெடக்கு.
அவக உசுரோட இருந்தப்ப இந்த வீடு எப்படியெல்லாம் இருந்துச்சு! அவகள பாக்க பேச நெதம் எத்தன பேரு வருவாக போவாக! மொகஞ் சுளிக்காம
அந்தக் குளிர்கால இரவின் சுகமான தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும் ஓசையா அல்லது நிஜம்தானா?.. தூக்கத்திலேயே குழம்பினான். மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே, எழுந்திழுருக்க மனமில்லாமல் எழுந்தமர்ந்து கண்களைக் கசக்கினான். இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அவனால் முழுதாக கண்களைத் திறந்து பார்க்க முடியவில்லை. கண்களை இடுக்கியவாறு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தபொழுது மணி ஒன்றரையைக் காட்டியது. இந்த முறைக் கதவு தட்டப்படும் ஒசையோடு, “குமாரு..குமாரு..” என்று பக்கத்து வீட்டு வேங்கடசாமியின் குரலும் சேர்ந்து கேட்கவே, மெல்ல எழுந்து கதவைத் திறந்தான்
அழகின் அழகு
விழிகளின் வாசலில்
காண்பதெல்லாம்
பசுமை குன்றுகள்
அருகருகே கைகோத்து
நின்று கொண்டு
பச்சை நிற சேலையில்
மறைத்து வைத்தாலும்
திமிறி தெரியும்
இவைகளின்
எழுச்சியும் இடைகளும்
அதன் இடை இடை
தெரியும் இடைவெளி
சேலையின் எல்லை
கோடுகள் போல் !
அங்கங்கு வரிசையாய்
நிற்கும் கற்பூர தைல
மரங்கள் இதன்
அழகை ஆராதித்து
கொண்டு
வானத்தில் செல்லும்
மேக கூட்டங்கள்
இதன் அழகில்
சலனித்து இறங்கி
உறவாடி
நீரை வடித்து
இதன் காலடிக்குள்
சல் சலவென
சிற்றோடைகளாய்
ஓடிக்கொண்டு
அதற்குள் துள்ளி
விளையாடும் மீன்கள்
கூட்டம் அதனால்
வெளிப்படும்
மின்னல் கீற்றுக்கள்
அழகின் அழகை
நண்பர்கள் (7)

தாமோதரன்ஸ்ரீ
கோயமுத்தூர் (சின்னியம்பா

Deepan
சென்னை

கேப்டன் யாசீன்
திண்டுக்கல்
