தேவராஜ் அ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தேவராஜ் அ |
இடம் | : அன்னூர் |
பிறந்த தேதி | : 12-Feb-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
தமிழார்வம் உள்ளவன் ;
தமிழ் வளர நினைப்பவன் ;
தமிழர் முன்னேற்றம்
கனவெனக் கொள்பவன் !
என் படைப்புகள்
தேவராஜ் அ செய்திகள்
இனிப்பை எறும்புக்குப் பிடிக்குமா ?
---------------------------------------------------------------------
ஆதாம் ஏவாள் தோன்றிய
ஆதி காலம் தொட்டு
அரசன் முதல் ஆண்டிவரை
அனைத்து வித ஆள்களுக்கும்
ஆனந்தம் தருவது புகழ்ச்சி ;
ஆறுதல் தருமோ இகழ்ச்சி ?
இனிப்பை விரும்பா எறும்புமில்லை ;
இசை(புகழ்)யை விரும்பா அரும்புமில்லை !
மன்னாதி மன்னனாய்ச் சிறக்கட்டும் ;
மனிதருள் கீழாக இருக்கட்டும் !
புகழ்ச்சிகொள் சொற்கள் சொன்னால்
பூரித்தே புன்னகை சிந்துவர் !
தாலாட்டில் தூங்காத உயிர்களில்லை ;
பாராட்டில் மயங்காத மனிதருமில்லை !
பாம்பாட்டி இசைக்காடும் பாம்புபோல்
தேம்பாகப் பாராட்டின் மனமுவப்பர் !
புகழ்ந்திட்டால் பூக்களும் தினம
கருத்துகள்