கலியபெருமாள் ரெங்கராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலியபெருமாள் ரெங்கராஜன்
இடம்:  அய்யம்பேட்டை
பிறந்த தேதி :  24-Apr-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என் படைப்புகள்
கலியபெருமாள் ரெங்கராஜன் செய்திகள்

தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் பேச தயங்குகிறோம். தமிழில் எழுத தெரியவில்லை. வார்த்தைகளை மடக்கி மடக்கி போட்டு கவிதை எங்கிறோம். எழுத்தில் எதுகை இல்லை. மோனை இல்லை. யாப்பு இல்லை. இலக்கணம் இல்லை. வார்த்தைகளை கொட்டி வடிவமைக்கிறோம். இதை எல்லாம் கற்றுத்தர ஆட்கள் இல்லை எங்கிறோம். 8ம் வகுப்பில் கற்பிக்க மறுத்து அதை வாய்ப்பில் விட்டு விடுகிறோம். இதை வீட்டிலும் கண்டுகொள்வதில்லை. மெல்ல தமிழ் இனி சாகும். புரட்சிக்கவி பாரதி அன்றே சொன்னான். ஆம். தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்.

மேலும்

மனதிலிருந்து வரும் கொதிப்பு. தமிழ் மீது கொண்ட தங்களின் அக்கறையையும், மரியாதையையும் இதை காட்டுகிறது. தமிழ் மொழியை பேசும் போது வராத பிரச்சனை எழுதும்போது மட்டும் இத்தனை குளறுபடிகள்( எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள்) எப்படி நம்மில் பலருக்கு வருகிறதென்று புரியவில்லை. இதை கற்றுத் தருவதற்கு எத்தனை, எத்தனையோ பெரியோர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் நாடுவதில்லை. பெரியோர்களை நாடிச் சென்று கற்றுக் கொள்வது கவுரவக் குறைச்சல் என்று இன்றையை நாகரிக நிலை நினைக்க வைத்திருக்கிறது. நான் சேற்றிலும் அழுக்கிலும் வாழும் விவசாயி. எனக்கு எந்த கவுரமுமில்லை என்பதால் அந்த நிலை எனக்கில்லை. தமிழை நேசித்து கற்றுக்கொண்டால் எதுவும் சாத்தியமே. பெரியோர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் எதுவும் சாத்தியமே என்பதற்கு நானே உதாரணம். நீங்கள் சொல்லியபடி அப்படி கற்றுக்கொடுக்க ஆட்கள் இல்லாது போனாலும் இப்போது கவலையில்லையே.. இணையங்களில் கற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம் தமிழ் சாகாது. காலங்கள் கடந்தாலும் அது நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதன் நிலை எப்படி இருந்தாலும் வெளி நாட்டில் தமிழுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைய இருக்கிறது. அங்கு நம் தமிழ் முன்பு எப்போதும் இல்லாத உயரத்தை தொட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.. என்றும் தமிழ் வாழும், அது தாழும் போது என்றும் உயர்ந்து வாழ வழி செய்வோம்.. 14-Apr-2016 9:01 am
இங்கு வாசகர்களைவிட கவிஞர்கள்தான் அதிகம். ஆயிரக் கணக்கில் கவிதைகள் எழுதுகிறோம். நான் உட்பட... அதில் 10 கூட தேறுவதில்லை நினைத்ததையெல்லாம் எழுதித் தள்ளுகிறோம். பதிகிறோம்.. நல்ல உதாரணக் கவிதைகளை, முன்னோடிகளின் கவிதைகளை புறக்கணிக்கிறார்கள். மொய் எழுதுவதும், மொய் பெறுவதுமே கவிதையின் வெற்றி என்று எண்ணுகிறார்கள் . வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்... தமிழைக் கொலை செய்கிறார்கள்..உண்மைதான்.. ஆனாலும் சில தவங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் ஆதங்கமே இங்கு பலருக்கும். வாசிக்கும் பக்குவம் வளர்த்துக்கொண்டால் , நேசிக்கும் அழகு வரும். மொழிகள் புத்துயிர் பெறும். தமிழ் மட்டுமல்ல ..எந்த மொழியும். இங்கு பெரும்பாலான மொழிகளுக்கு இதே நிலைதான். வாழ்க தமிழ் வெல்க நற் கவிதைகள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...! 13-Apr-2016 7:56 pm

தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் பேச தயங்குகிறோம். தமிழில் எழுத தெரியவில்லை. வார்த்தைகளை மடக்கி மடக்கி போட்டு கவிதை எங்கிறோம். எழுத்தில் எதுகை இல்லை. மோனை இல்லை. யாப்பு இல்லை. இலக்கணம் இல்லை. வார்த்தைகளை கொட்டி வடிவமைக்கிறோம். இதை எல்லாம் கற்றுத்தர ஆட்கள் இல்லை எங்கிறோம். 8ம் வகுப்பில் கற்பிக்க மறுத்து அதை வாய்ப்பில் விட்டு விடுகிறோம். இதை வீட்டிலும் கண்டுகொள்வதில்லை. மெல்ல தமிழ் இனி சாகும். புரட்சிக்கவி பாரதி அன்றே சொன்னான். ஆம். தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்.

மேலும்

மனதிலிருந்து வரும் கொதிப்பு. தமிழ் மீது கொண்ட தங்களின் அக்கறையையும், மரியாதையையும் இதை காட்டுகிறது. தமிழ் மொழியை பேசும் போது வராத பிரச்சனை எழுதும்போது மட்டும் இத்தனை குளறுபடிகள்( எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள்) எப்படி நம்மில் பலருக்கு வருகிறதென்று புரியவில்லை. இதை கற்றுத் தருவதற்கு எத்தனை, எத்தனையோ பெரியோர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் நாடுவதில்லை. பெரியோர்களை நாடிச் சென்று கற்றுக் கொள்வது கவுரவக் குறைச்சல் என்று இன்றையை நாகரிக நிலை நினைக்க வைத்திருக்கிறது. நான் சேற்றிலும் அழுக்கிலும் வாழும் விவசாயி. எனக்கு எந்த கவுரமுமில்லை என்பதால் அந்த நிலை எனக்கில்லை. தமிழை நேசித்து கற்றுக்கொண்டால் எதுவும் சாத்தியமே. பெரியோர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் எதுவும் சாத்தியமே என்பதற்கு நானே உதாரணம். நீங்கள் சொல்லியபடி அப்படி கற்றுக்கொடுக்க ஆட்கள் இல்லாது போனாலும் இப்போது கவலையில்லையே.. இணையங்களில் கற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம் தமிழ் சாகாது. காலங்கள் கடந்தாலும் அது நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதன் நிலை எப்படி இருந்தாலும் வெளி நாட்டில் தமிழுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைய இருக்கிறது. அங்கு நம் தமிழ் முன்பு எப்போதும் இல்லாத உயரத்தை தொட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.. என்றும் தமிழ் வாழும், அது தாழும் போது என்றும் உயர்ந்து வாழ வழி செய்வோம்.. 14-Apr-2016 9:01 am
இங்கு வாசகர்களைவிட கவிஞர்கள்தான் அதிகம். ஆயிரக் கணக்கில் கவிதைகள் எழுதுகிறோம். நான் உட்பட... அதில் 10 கூட தேறுவதில்லை நினைத்ததையெல்லாம் எழுதித் தள்ளுகிறோம். பதிகிறோம்.. நல்ல உதாரணக் கவிதைகளை, முன்னோடிகளின் கவிதைகளை புறக்கணிக்கிறார்கள். மொய் எழுதுவதும், மொய் பெறுவதுமே கவிதையின் வெற்றி என்று எண்ணுகிறார்கள் . வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்... தமிழைக் கொலை செய்கிறார்கள்..உண்மைதான்.. ஆனாலும் சில தவங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் ஆதங்கமே இங்கு பலருக்கும். வாசிக்கும் பக்குவம் வளர்த்துக்கொண்டால் , நேசிக்கும் அழகு வரும். மொழிகள் புத்துயிர் பெறும். தமிழ் மட்டுமல்ல ..எந்த மொழியும். இங்கு பெரும்பாலான மொழிகளுக்கு இதே நிலைதான். வாழ்க தமிழ் வெல்க நற் கவிதைகள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...! 13-Apr-2016 7:56 pm
கலியபெருமாள் ரெங்கராஜன் - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 2:56 am

கருவை மரமும் காசுதேடும் மனிதனும்
அழகான ஊரு தமிழ்நாடு பாரு , கதை ஒன்னு கேளு
முடிவை நீயே கூறு,
மழை தண்ணி போதும் பசியாறும் ஊரு
நீ மனசு வச்சா போதும் வளமாகும் நாடு ,

சில நூறு வருசம் முன்னாடித் தானே
வெளிநாட்டுக்காரன் வந்தானே பாரு
வளமான நம் தேசம் கொஞ்சம் விளையாடி
வினைகாரன் வெளியேறும் போது ,

நீர்க்கொல்லி நோயாக மண்ணேல்லம் பாழாக
சுடுகாடு போலாக
விசம் தந்து கொல்லாம மனம் நொந்து விதைச்சனோ
நாடேல்லாம் கருவேல விதையாக ,

வருடங்கள் கடந்தோட விதையேல்லாம் மரமாக
ஊரேல்லாம் காடாச்சு மழை உதிராத பூவாச்சு
நிலமேல்லாம் தரிசாக நீரேல்லாம் வேர் உறிஞ்ச
விவசாயம் கனவாச்சு
பல விவசாயி மனம் ந

மேலும்

கருத்துகள்

மேலே