Kingmaker Dinesh Kumar - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Kingmaker Dinesh Kumar |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Sep-2015 |
| பார்த்தவர்கள் | : 37 |
| புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kingmaker Dinesh Kumar செய்திகள்
பிரித்துஎழுது =புத்துணர்ச்சி
ஈறு போதல், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்,தன் ஒற்று இரட்டல். 06-Oct-2015 12:35 pm
ஈறு போதல், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்,தன் ஒற்று இரட்டல் 06-Oct-2015 12:35 pm
புதுமை + உணர்ச்சி மை அகல
புது +உணர்ச்சி புதுவின் உகரம் கெட
புத் +உணர்ச்சி தகர ஒற்று மிகுந்து உகர உயிருடன் கலந்து
புத்துணர்ச்சி ஆகும் .
மை ஏன் அகலவேண்டும் உகரம் ஏன் கெட வேண்டும்
தகர ஒற்று ஏன் மிக வேண்டும் ? பின் புணர்ந்து ஏன் புத்துணர்ச்சி
ஆக வேண்டும் ?
புது +உணர்ச்சி =புது வுணர்ச்சி என்று தானே ஆகவேண்டும்
புதுமை + உணர்ச்சி புதுமையுணர்ச்சி என்பதும் சரிதானே ?
புது , புதிய , புத்தம் --இந்தப் பொருளுடைய மற்ற சொற்கள்
புதுப் புது அர்த்தங்கள் ----அடுக்குத் தொடரா இரெட்டைக் கிளவியா ?
புதிய காலை
புத்தம் புதிய காலை
புணர்ச்சிக்கு நன்னூல் சூத்திரம் என்ன சொல்கிறது . பார்க்கவும்
நற் கேள்வி பிரபலப் பட்டியலுக்கு தயாராகிறது
வாழ்த்துக்கள் அரச உருவாக்கி தினேசு குமார்
அன்புடன் , கவின் சாரலன் 01-Oct-2015 8:51 am
புதுமை+உணர்ச்சி 30-Sep-2015 10:30 pm
கருத்துகள்