Moorthi Rajendran1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Moorthi Rajendran1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Moorthi Rajendran1 செய்திகள்
Moorthi Rajendran1 - அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2015 5:55 pm
மேகங்கள் சூழ்ந்தாலும்
பிறை அழகாலே எனை ஆளும்
வானழகி நீ...
கதிரவன் பால் மலர்ந்தாலும்
என் கழனியிலே தவழ்ந்தாடும்
பேரழகி நீ...
ஒருநாள் தான் என்றாலும்
மனம் முழுதும் ஆட்கொள்ளும்
மாதவி நீ...
இதுபோதும் என்றாலும்
இன்றியமையாமல் எனைக் கொல்லும்
அழகாட்கொல்லி நீ...!
நன்றி நண்பா 08-Apr-2015 12:31 pm
அழகாட்கொல்லி நீ...
மிக ரசித்தேன் 08-Apr-2015 5:14 am
ஓடும் மேகத்தை பார்த்து கொண்டே ,
ஆடும் மரங்களை ரசித்து கொண்டே ,
வீசும் காற்றை உணர்ந்து கொண்டே ,
பாடும் குருவிகளின் இசையை கேட்டு கொண்டே ,
அமைதியான கிராமத்தில் ,
புவித்தாய் மடியில் ,
இயற்கையோடு ,
எழுத்தாணி முனையில் நீ .
தொடரட்டும் உன் கற்பனை
வாழ்த்துக்கள் நண்பா !!! 07-Apr-2015 9:45 am
இனிமையான ஒரு படைப்பு.....வாழ்த்துக்கள் 06-Apr-2015 11:10 pm
கருத்துகள்