Nabikhan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nabikhan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Nov-2017
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  3

என் படைப்புகள்
Nabikhan செய்திகள்
Nabikhan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 4:48 pm

மாலையில் சாய்ந்தனையோ சந்தனமே...
காலையில் சந்தித்த மனவிழைவின்
மறுபக்கம் மாலையில் சந்திக்கவே...
மலர் மாலையில் சந்திக்கவே....மனமாலையில்
சந்திக்கவே... சோலையில் நானிருந்தேன்....
சோடியே தனியே சாடியதோ - உனை
நாடியதோ... சாவின் சக்கர வாசல் !!!
ஊசலாடும் உயிரிங்கு உரைப்பது
ஓர் வந்தனமே என் சந்தனதிற்கு......

மேலும்

நன்று 04-Nov-2017 9:11 pm
Nabikhan - Nabikhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2017 3:41 pm

நினைவுகள்

ஒருக்களித்து படுத்தால் ஓராயிரம் கற்பனை...
மாறி மறுபுறம் படுத்தால் மாது அவள் புன்னகை...
நேரே படுத்தால் நேர்ந்திடும் கனவுகள் பல ...
நிலையாவது பெண்ணவளின் நினைவுகள் தானோ ...

மேலும்

Nabikhan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 3:57 pm

வீணையின் நரம்பை மீட்ட விரல்கள் உண்டு ...
விதியின் நரம்பை மீட்ட காலம் உண்டு....
வாடுகின்ற பயிருக்கு நீர் உண்டு..
வாடும் எனக்கு யார் உண்டு?

நீந்தி ஓடும் நிலவுக்கு முகில் உண்டு ...
நீந்தி விளையாடும் மீனுக்கும் நீர் உண்டு ...
நித்தம் தடுமாறும் எனக்கு யார் உண்டு ?

ஆர்ப்பரிக்கும் அலைக்கும் கரை உண்டு...
ஆடி வரும் தென்றலுக்கும் பருவம் உண்டு ...
ஆண்டவனே எனக்கு யார் உண்டு ?

இசைப்பதற்கு ராகம் உண்டு ...
இருப்பவருக்கு யாவும் உண்டு...
இறைவா எனக்கு யார் உண்டு ?

காணும் கண்களுக்கு காட்சி உண்டு ..
கணவனுக்கும் மனைவி உண்டு ..
கடவுளே எனக்கு யார் உண்டு ?

மணக்கும் மலருக்கு மணம் உண்டு...

மேலும்

அருமையாக உள்ளது ....வாழ்த்துக்கள்.. 04-Nov-2017 9:15 pm
Nabikhan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 3:41 pm

நினைவுகள்

ஒருக்களித்து படுத்தால் ஓராயிரம் கற்பனை...
மாறி மறுபுறம் படுத்தால் மாது அவள் புன்னகை...
நேரே படுத்தால் நேர்ந்திடும் கனவுகள் பல ...
நிலையாவது பெண்ணவளின் நினைவுகள் தானோ ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே