ஓர் வந்தனம்

மாலையில் சாய்ந்தனையோ சந்தனமே...
காலையில் சந்தித்த மனவிழைவின்
மறுபக்கம் மாலையில் சந்திக்கவே...
மலர் மாலையில் சந்திக்கவே....மனமாலையில்
சந்திக்கவே... சோலையில் நானிருந்தேன்....
சோடியே தனியே சாடியதோ - உனை
நாடியதோ... சாவின் சக்கர வாசல் !!!
ஊசலாடும் உயிரிங்கு உரைப்பது
ஓர் வந்தனமே என் சந்தனதிற்கு......

எழுதியவர் : அ நபிகான் (4-Nov-17, 4:48 pm)
Tanglish : or vanthanam
பார்வை : 136

மேலே