Nachinaarkiniyan Beemarao Manohar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nachinaarkiniyan Beemarao Manohar |
இடம் | : Thiruvannamalai |
பிறந்த தேதி | : 01-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
முதலில் நான் ஒரு தமிழன். பின்பு இந்தியன். பெரியாரின் பகுத்தறிவை பின்பற்றி வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்..
என் படைப்புகள்
Nachinaarkiniyan Beemarao Manohar செய்திகள்
Nachinaarkiniyan Beemarao Manohar - Nachinaarkiniyan Beemarao Manohar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2012 6:11 pm
ஊரிலிருக்கும் தாய் தந்தை, ஊடல் கொள்ளும் காதலி, போன் பேசுகையில் பொம்மை கேட்கும் அண்ணன்மகன் இவர்களில் யாரைப்பற்றி கவிதை எழுதலாம் என்று நினைக்கும் வேளையில் அம்மாவிடமிருந்து அழைப்பு, ''சாப்டியா ?'', ''தலைக்கு எண்ணெய் வை'',..., அம்மா பேசி முடிக்கையில் அவளிடமிருந்தது வந்தது குறுந்தகவல் ''என்ன பண்ணுற ?'',
அருமை அய்யா 27-Jul-2020 8:15 am
நன்றி 21-Oct-2012 7:18 am
கவிதை எழுத எடுக்கப்பட்ட காகிதம் பேனாவின் முத்தத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்
அருமை .. :) 23-Sep-2012 8:44 pm
கருத்துகள்