ragavendran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ragavendran
இடம்:  karur
பிறந்த தேதி :  28-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2014
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு நல்ல பாடகன் நல்ல வாய்புகாக காத்திருப்பவன் .கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு .நான் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் பயின்று வருகிறேன் .

என் படைப்புகள்
ragavendran செய்திகள்
ragavendran - k.nishanthini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2014 10:02 am

நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!

அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!

அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"

மேலும்

நிகழ்வுகள் கண்முன் நின்றது... வரிகள் அழகோ அழகு தோழியே.. உங்களின் முடிவு பற்றி யாரும் கேட்கவில்லையா...! 16-Oct-2014 2:58 am
மிக யதார்த்தமான பதிவு....அருமை... 15-Oct-2014 7:06 pm
யதார்த்தமான ஒன்றை அற்புதமான வாழ்வியல் கவிதையாக தந்திருக்கிறீர்கள் . ///என் வீட்டில், நானே யாரோவாகி போனேன்..!// யாரோவாகி இருந்த நிஷாந்தினி என்ற கவி கண்டுகொண்டதில் மகிழ்ச்சி . இப்படியே இயல்பாக எழுதுங்கள் .. அற்புதம் ..அற்புதம் ...! 13-Oct-2014 3:33 pm
நன்று.. !!! 10-Oct-2014 2:36 pm
ragavendran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 6:25 pm

சுகமாகதான் இருந்தது உன் மடினில் படுத்திருந்தது
சுவையாகத்தான் இருந்தது உன்னுடன் உரையாடியது
சுமையாகவே மாறிவிட்டது நீ என்னை பிரிந்து சென்றது
உன் பிரிவின் வலி என்னை கொன்றது
உலகில் உள்ள அணைத்து மரங்களையும் யெலுதானியாக்கி
வான்மேகங்களை எல்லாம் காகிதம்மாக்கி
எழுத நினைத்தேன் உனகோர் கடிதத்தை .
என்சைவேன் அவை தீர்ந்து போனது .

மேலும்

ragavendran - ragavendran அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 7:00 pm

வாழ்க்கை எனபது இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவது போல்

மேலும்

ragavendran - எண்ணம் (public)
08-Aug-2014 7:00 pm

வாழ்க்கை எனபது இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவது போல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே