Martin Joseph (மார்ட்டின் ஜோசப்) - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Martin Joseph (மார்ட்டின் ஜோசப்) |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 02-Nov-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 1 |
புதுச்சேரியில் வசித்து வருகிறேன். பிரெஞ்சு மொழியில் முதுகலை மற்றும் இள முனைவர் பட்டம் முடித்துவிட்டு சில மேனிலை பள்ளிகளில் பிரெஞ்சு ஆசிரியராகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் பிரெஞ்சு துறையில் உதவி பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மொழியின்மீது அளவில்லா நாட்டம் கொண்டிருப்பதால் பிரெஞ்சு சிறுகதைகளை இலக்கிய பத்திரிக்கைகளுக்கு மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.
பெயர் தான் தமிழ்நாடு.....
தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இது சுடுகாடு*1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி.*
*200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி.*
*வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...*😡😡😡இளைய தலைமுறைகள் கவனிக்க ,,
பிரசன்னா என்ற யோக்கியன் கவனிக்க
காவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங்கள் வரிசையாக
முதல் துரோகம்.
------------------------------
கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.
இரண
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
பல உயிரினங்களில்
ஓர் இனமாய் நான்.
சில கோள்களில்
ஒரு கோளாய் பூமி.
சுயநலங்கொண்ட
எத்தனை உயிர்களை
நான் அனுசரிப்பது..?
இந்த கோள்களின்
கொடூர தாக்குதல்களை
எத்தனை முறை
நான் தாங்கிடமுடியும்?
எனக்கு தெரிவது
ஒரே ஓர் ஆகாயம்
ஒரே ஓர் ஆன்மா.
இந்த ஆன்மாவினால்
அந்த ஆகாயத்தை
எப்போது எப்படி
எத்தனை நாளுக்குள்
துளையிட
முயலப்போகிறேன்?
தரையில்
கால் பதித்து
வானின் கையை
பிடித்திட வேண்டுமாம்.
எப்படி முடியும் ?
தன்னடக்கத்தில் இருந்தால்
தன்னம்பிக்கை தள்ளாடுகிறது
தன்னம்பிக்கையில் ஆடினால்
தலைக்கணம் கொக்கரிக்கிறது..?
அனுபவங்களை படித்தால்
தோற்றவர்கள் முன் நிற்கிறார்கள்.
வெற்றியாளர
குளம் குட்டை வறண்டாச்சு
கேணி எல்லாம் வற்றியாச்சு
நிலத்தடி நீர் குறைஞ்சாச்சு
நிலமும் வெடிப்பு விட்டாச்சு ...!!
மழை பெய்து நாளாச்சு
தண்ணீர் பஞ்சம் வந்தாச்சு
குடத்தில் தூக்கி சுமந்திட
உடம்பில் தெம்பும் போயாச்சு ....!!
வான்மழையே கண் திறந்திடு
வறட்சி போக்க வந்திடு
வளம் மீட்டுத் தந்திடு
வரமாய் மண்ணில் சிந்திடு ....!!
அமிர்த வர்ஷினி ராகம்பாட
அமுதமாய் நீ பொழிந்திடு
கருமுகிலாய் திரண் டெழுந்து
கருணை கூர்ந்து பெய்திடு ....!!
கோடை வெப்பம் தணித்திடவே
கோடை மழையாய் கொட்டிடு
மாரி வேண்டி வணங்குகிறோம்
மனம் இரங்கி வழங்கிடு .....!!
வெயில் வருத்தும் வேளைதனில்
வெப்பம் தண
அடிக்கரும்பின் இனிப்பாய் பேசி
******அடிமனதை வருடியவளே ...!!
துடிதுடிக்கும் விழியால் மெல்ல
******நெஞ்சத்தை துளைத்தவளே .....!!
வடித்தசிலை போலும் பொலிவில்
******வண்ணத்தைக் குழைத்தவளே ....!!
கொடியிடை மடிப்பின் அழகால்
******கிரங்கிடச் செய்தவளே ....!!
விடியலில் புள்ளிக் கோலமிட்டு
******விழிவிருந்து படைத்தவளே .....!!
செடிதனில் அசையும் மலராய்
******சிரித்தே மயக்குபவளே .....!!
மடிதனில் ஓரிடம் கேட்க
******மறுப்பதேன் அன்புமானே .....!!
ஒரு ஊரில் சிறுவன் ஒருவனுக்கு வாழ்க்கை மிகவும் போரடித்தது. எனவே வானத்தை நோக்கியோ, கடலிலோ, தொடுவானத்தின் மற்றோரு பகுதிக்கோ பயணம் செய்ய விரும்பினான். ஆனால், படகு, ரயில், மோட்டார் வாகனம் போன்ற எவ்வித வசதிகளும் அவனுக்கு இல்லை. அதனால், வெறும் தரையில் அமர்ந்தவாறே பொழுதை ஓட்டுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். பயணம் செய்வதற்கு இறக்கைகள், மீனுக்கு இருப்பது போன்ற செதில்கள் எதுவும் குறிப்பாகத் தேவையில்லை என்பதை ஒரு நாள் உணர்ந்தான். அப்போதுதான் மரங்களின் தேசத்திற்கு செல்வதற்கான ஞானோதயம் அவனுக்கு ஏற்பட்டது. அதுவும் ஒரே நாளில் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. நெடுங்காலமாகவே அடர்ந்த காட்டினுள் அவன் நடந்து செல்வான்.