பழனி வரதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பழனி வரதன் |
இடம் | : Pallathukottai |
பிறந்த தேதி | : 03-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 2 |
நான் ஒரு திரைப்பட கல்லூரி மாணவன் மேலும் சில குறும் படங்களில் கத நாயகனாகவும் ,இயக்குனராகவும் ,கதையாசிரியராகவும் ,படதொகுப்பளரகவும் பணியாற்றியுள்ளேன்
எனக்கு கவிதை எழுதவும் படிக்கவும் பிடிக்கும் மேலும் நான் நல்லவன்னு சொல்ல மாட்டேன் காரணம் இன்னும் இந்த உலகத்துல நல்லவனுக்கான விதிமுறைகள் கண்டுபிடிக்கவே இல்லை ...
ஆயிரம் வார்த்தைகளை
துணையாக்கி காதல் போர்
நடத்தலாம் என சென்றேன்...
அவள் காந்த பார்வையால்
வார்த்தைகல் அவள் பக்கம்
தனியாக நிற்கிறேன்
பேச முடியாமல் தவிக்கிறேன்
என் மூச்சு காற்றும்
சூடேறும் தூரத்தில் பதுமை
சொல்லிவிடு என அவள்
விழி கட்டைளையிட்டும்
என் மௌனம் கலையவில்லை...
வார்த்தைகள் தூண்டிலில்
சிக்கிய மீனாக
மாட்டி தவிக்கின்றன...
ஜன்னலும் மழையும் கூட
தழுவி கொண்டே பேசுகின்றன...
என்னை வெறுப்பேற்றவா...
மழையை விட சாரலே
என்னை அதிகம் நனைக்கிறது
அவளைவிட அவள் கண்ணே
என்னை கொல்கிறது...
எப்படி சொல்வேன் என் காதலை
வார்த்தையில் சொன்னால் தீருமா
மௌனத்தால் சொல்ல
ஆயிரம் வார்த்தைகளை
துணையாக்கி காதல் போர்
நடத்தலாம் என சென்றேன்...
அவள் காந்த பார்வையால்
வார்த்தைகல் அவள் பக்கம்
தனியாக நிற்கிறேன்
பேச முடியாமல் தவிக்கிறேன்
என் மூச்சு காற்றும்
சூடேறும் தூரத்தில் பதுமை
சொல்லிவிடு என அவள்
விழி கட்டைளையிட்டும்
என் மௌனம் கலையவில்லை...
வார்த்தைகள் தூண்டிலில்
சிக்கிய மீனாக
மாட்டி தவிக்கின்றன...
ஜன்னலும் மழையும் கூட
தழுவி கொண்டே பேசுகின்றன...
என்னை வெறுப்பேற்றவா...
மழையை விட சாரலே
என்னை அதிகம் நனைக்கிறது
அவளைவிட அவள் கண்ணே
என்னை கொல்கிறது...
எப்படி சொல்வேன் என் காதலை
வார்த்தையில் சொன்னால் தீருமா
மௌனத்தால் சொல்ல
ஆயிரம் வார்த்தைகளை
துணையாக்கி காதல் போர்
நடத்தலாம் என சென்றேன்...
அவள் காந்த பார்வையால்
வார்த்தைகல் அவள் பக்கம்
தனியாக நிற்கிறேன்
பேச முடியாமல் தவிக்கிறேன்
என் மூச்சு காற்றும்
சூடேறும் தூரத்தில் பதுமை
சொல்லிவிடு என அவள்
விழி கட்டைளையிட்டும்
என் மௌனம் கலையவில்லை...
வார்த்தைகள் தூண்டிலில்
சிக்கிய மீனாக
மாட்டி தவிக்கின்றன...
ஜன்னலும் மழையும் கூட
தழுவி கொண்டே பேசுகின்றன...
என்னை வெறுப்பேற்றவா...
மழையை விட சாரலே
என்னை அதிகம் நனைக்கிறது
அவளைவிட அவள் கண்ணே
என்னை கொல்கிறது...
எப்படி சொல்வேன் என் காதலை
வார்த்தையில் சொன்னால் தீருமா
மௌனத்தால் சொல்ல