Prabhakaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prabhakaran
இடம்:  Ahmedabad
பிறந்த தேதி :  15-May-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Nov-2021
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  4

என்னைப் பற்றி...

Working Professioanl

என் படைப்புகள்
Prabhakaran செய்திகள்
Prabhakaran - Prabhakaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2021 1:12 pm

முதுமை என்பது இன்னொறு துவக்கம் 
வாழ்வின் இதுவே கடைசி துவக்கம் 
பயணக்களைப்பு  நிச்சயம் இருக்கும் 
மறுபடி வாழ்திட மனது துடிக்கும் 
பயணக்களைப்பு மனதை அடக்கும். 
 தனிமை இல்லா முதுமை வேண்டும் 
கூப்பிடு தூரம் சுற்றம் வேண்டும் 
நோயற்ற வாழ்வும் குறைவற்ற  
செல்வமும் நிச்சயம் வேண்டும் 
போதும் என்ற எண்ணம் வேண்டும் 
விலகி நிற்கும் பக்குவம் வேண்டும் 
 சிவ சிந்தனை எனை ஆட்கொள்ள வேண்டும் 
மெதுவாய் ‘இதனை’ மறந்திட வேண்டும் 
மகிழ்சியான மரணம் வேண்டும்.. 

மேலும்

Prabhakaran - Prabhakaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2021 1:14 pm

தன்னை அறிதல் என்பது என்ன?  
தன்னை அறிந்தால் என்ன கிடைக்கும்?  
ஏதாவது கிடைக்கும் என்றால்,  
தன்னை அறிந்தவர் எங்கும் இருப்பரே..  
தன்னை அறிதல் உலகின் பொருட்டா?  
புகழை அடையும் ஆசையின் பொருட்டா?  
ஆசையை விட்டொழி என்றனர் பெரியோர்  
தனை அறிய விழைவதும் ஆசை தானே?  
பற்பல  முனிகள்,  பெரியோர், தவசிகள் எல்லாம்  
முயன்று பார்த்த ஆட்டம் தானே.  
என்னை நான் ஏன் உணர்ந்திட வேண்டும்  
எனக்கு மட்டும் ஏன் இந்த கேள்வி..  
நண்பர்கள், சுற்றம் மற்றவரெல்லாம்  
எள்ளி நகைத்தனர்,  
அடுத்த களவு சாமியார் என்றனர்..  
தன்னுள் புகுந்து ரமணன் அறிந்ததும், 
அண்ணாமலையா  என்று அமர்ந்ததும்,  
சாவ

மேலும்

Prabhakaran - Prabhakaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2021 1:18 pm

ஆதி அந்தம் இல்லா அருட்கடல்
அண்ணாமலை எனும் அக்னிப் பெருங்கடல்
தேவார மூர்த்தி நீ, திருவாசகத் தேன் நீ
அம்பலவானன் நீ, அருட்பெரும் ஜோதி நீ
அழைக்கிறேன் உன்னை அருள் செய்ய வேண்டும்
துதிக்கிறேன் உன்னை துணை செய்ய வேண்டும்
ஆடிக் களித்தோம், வெறுமையில் கூடிக் களித்தோம்
அழகின்பின் ஓடிக் களைத்தோம், வீணே உறங்கிக் களைத்தோம்
ஓயாமல் பேசிக் களைத்தோம், வாழ்கை தொலைத்தோம்
சிவன் என்னை காண வேண்டும், சீக்கிரம் காக்க வேண்டும்
வேள்வி பூஜை எல்லாம் வெறும் வெட்டி வேலை ஆச்சு
ஊராற்கு காட்டும் உத்தம வேடம் ஆச்சு
சில்லறை செலவிட்டு சிவன் வாங்கும் வேலை ஆச்சு
சிவனை அறியவில்லை போதை இன்னும் தெளியவில்லை
மனது என்பது பு

மேலும்

Prabhakaran - Prabhakaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2021 1:19 pm

துரியோதனன் - சகுனி

ஐவரை வெல்ல வேண்டும்,மாமா!
அவர் குலம் அழிக்க வேண்டும்
அதற்கு ஒரு வழி சொல் என்றான்.
போரிடத் தேவையில்லை, மருமகனே!
அவர்க்கு சூழ்சி வலை விரிப்பேன்
பகடைக்கு வீழ வைப்பேன், அவர்
தேவியை உனக்கு பரிசளிப்பேன்!
சகுனியும் கொக்கரித்தான்
கௌரவர் குலத்திற்கு குழி பறித்தான்.

துரியோதனன் - திருதராஷ்டிரன்

மன்னனே, என் தந்தையே கேள்.
ஐவரை சூதுக்கு அழைப்போம்.
அழைப்பிதழ் அனுப்பி வைப்போம்.
அவர் வரவுக்கு காத்திருப்போம்.
சூதிலே தோற்கடிப்போம்.
அவர் குல வதுவை நாம் நோகடிப்போம்.
மன்னனின் ஆணைதேவை.
மற்றதெல்லாம் மாமன் வேலை.
நாங்கள் முடிவெடுத்து விட்டோம்
இனி முடிவில் மாற்றமில்லை.
பெரி

மேலும்

Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 1:19 pm

துரியோதனன் - சகுனி

ஐவரை வெல்ல வேண்டும்,மாமா!
அவர் குலம் அழிக்க வேண்டும்
அதற்கு ஒரு வழி சொல் என்றான்.
போரிடத் தேவையில்லை, மருமகனே!
அவர்க்கு சூழ்சி வலை விரிப்பேன்
பகடைக்கு வீழ வைப்பேன், அவர்
தேவியை உனக்கு பரிசளிப்பேன்!
சகுனியும் கொக்கரித்தான்
கௌரவர் குலத்திற்கு குழி பறித்தான்.

துரியோதனன் - திருதராஷ்டிரன்

மன்னனே, என் தந்தையே கேள்.
ஐவரை சூதுக்கு அழைப்போம்.
அழைப்பிதழ் அனுப்பி வைப்போம்.
அவர் வரவுக்கு காத்திருப்போம்.
சூதிலே தோற்கடிப்போம்.
அவர் குல வதுவை நாம் நோகடிப்போம்.
மன்னனின் ஆணைதேவை.
மற்றதெல்லாம் மாமன் வேலை.
நாங்கள் முடிவெடுத்து விட்டோம்
இனி முடிவில் மாற்றமில்லை.
பெரி

மேலும்

Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 1:18 pm

ஆதி அந்தம் இல்லா அருட்கடல்
அண்ணாமலை எனும் அக்னிப் பெருங்கடல்
தேவார மூர்த்தி நீ, திருவாசகத் தேன் நீ
அம்பலவானன் நீ, அருட்பெரும் ஜோதி நீ
அழைக்கிறேன் உன்னை அருள் செய்ய வேண்டும்
துதிக்கிறேன் உன்னை துணை செய்ய வேண்டும்
ஆடிக் களித்தோம், வெறுமையில் கூடிக் களித்தோம்
அழகின்பின் ஓடிக் களைத்தோம், வீணே உறங்கிக் களைத்தோம்
ஓயாமல் பேசிக் களைத்தோம், வாழ்கை தொலைத்தோம்
சிவன் என்னை காண வேண்டும், சீக்கிரம் காக்க வேண்டும்
வேள்வி பூஜை எல்லாம் வெறும் வெட்டி வேலை ஆச்சு
ஊராற்கு காட்டும் உத்தம வேடம் ஆச்சு
சில்லறை செலவிட்டு சிவன் வாங்கும் வேலை ஆச்சு
சிவனை அறியவில்லை போதை இன்னும் தெளியவில்லை
மனது என்பது பு

மேலும்

Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 1:14 pm

தன்னை அறிதல் என்பது என்ன?  
தன்னை அறிந்தால் என்ன கிடைக்கும்?  
ஏதாவது கிடைக்கும் என்றால்,  
தன்னை அறிந்தவர் எங்கும் இருப்பரே..  
தன்னை அறிதல் உலகின் பொருட்டா?  
புகழை அடையும் ஆசையின் பொருட்டா?  
ஆசையை விட்டொழி என்றனர் பெரியோர்  
தனை அறிய விழைவதும் ஆசை தானே?  
பற்பல  முனிகள்,  பெரியோர், தவசிகள் எல்லாம்  
முயன்று பார்த்த ஆட்டம் தானே.  
என்னை நான் ஏன் உணர்ந்திட வேண்டும்  
எனக்கு மட்டும் ஏன் இந்த கேள்வி..  
நண்பர்கள், சுற்றம் மற்றவரெல்லாம்  
எள்ளி நகைத்தனர்,  
அடுத்த களவு சாமியார் என்றனர்..  
தன்னுள் புகுந்து ரமணன் அறிந்ததும், 
அண்ணாமலையா  என்று அமர்ந்ததும்,  
சாவ

மேலும்

Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 1:12 pm

முதுமை என்பது இன்னொறு துவக்கம் 
வாழ்வின் இதுவே கடைசி துவக்கம் 
பயணக்களைப்பு  நிச்சயம் இருக்கும் 
மறுபடி வாழ்திட மனது துடிக்கும் 
பயணக்களைப்பு மனதை அடக்கும். 
 தனிமை இல்லா முதுமை வேண்டும் 
கூப்பிடு தூரம் சுற்றம் வேண்டும் 
நோயற்ற வாழ்வும் குறைவற்ற  
செல்வமும் நிச்சயம் வேண்டும் 
போதும் என்ற எண்ணம் வேண்டும் 
விலகி நிற்கும் பக்குவம் வேண்டும் 
 சிவ சிந்தனை எனை ஆட்கொள்ள வேண்டும் 
மெதுவாய் ‘இதனை’ மறந்திட வேண்டும் 
மகிழ்சியான மரணம் வேண்டும்.. 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே