Pulamai pithan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pulamai pithan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2019
பார்த்தவர்கள்:  261
புள்ளி:  2

என் படைப்புகள்
Pulamai pithan செய்திகள்
Pulamai pithan - Pulamai pithan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2022 2:20 pm

வெள்ளி வான மேடையிலே
தொங்கும் மின்னல் தோரணங்கள்
போர் சங்கு முழக்கமிட்டு
மேகக்கூட்டம் புடைசூழ
இடிமேள சப்தத்துடன்
சூறைக்காற்றை தூதனுப்பி

தள்ளி சாய்த்த பாறை மீதும்
பிய்த்து எறிந்த கூரை மீதும்
அள்ளி வந்த நீரையெல்லாம்
அட்சதையாய் தூவிவிட!!!

சொப்பன காட்சியெல்லாம்
ரத்தான சோகத்திலே
ஒப்பனை கலைத்துவிட்டு
விண்மீன்கள் விழிமூட

ஓய்வில்லா பேரலையின்
ஒய்யாரக் கூச்சலிலே
திக்கு திசை மாறிபோன
கரைசேரா கட்டுமரம்
நிறைவேறா ஆசையுடன்
தென்னந்தீவில் தேங்கிநிற்க

நிலைகுத்தி நின்றிருந்த
நூற்றாண்டு விருட்சங்கள்
தலைசுற்றி போகும்வரை
ஆடிப்பாடி அசந்திருக்க

மின்வெட்டில் கண்ணிழந்த

மேலும்

Pulamai pithan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2022 2:20 pm

வெள்ளி வான மேடையிலே
தொங்கும் மின்னல் தோரணங்கள்
போர் சங்கு முழக்கமிட்டு
மேகக்கூட்டம் புடைசூழ
இடிமேள சப்தத்துடன்
சூறைக்காற்றை தூதனுப்பி

தள்ளி சாய்த்த பாறை மீதும்
பிய்த்து எறிந்த கூரை மீதும்
அள்ளி வந்த நீரையெல்லாம்
அட்சதையாய் தூவிவிட!!!

சொப்பன காட்சியெல்லாம்
ரத்தான சோகத்திலே
ஒப்பனை கலைத்துவிட்டு
விண்மீன்கள் விழிமூட

ஓய்வில்லா பேரலையின்
ஒய்யாரக் கூச்சலிலே
திக்கு திசை மாறிபோன
கரைசேரா கட்டுமரம்
நிறைவேறா ஆசையுடன்
தென்னந்தீவில் தேங்கிநிற்க

நிலைகுத்தி நின்றிருந்த
நூற்றாண்டு விருட்சங்கள்
தலைசுற்றி போகும்வரை
ஆடிப்பாடி அசந்திருக்க

மின்வெட்டில் கண்ணிழந்த

மேலும்

Pulamai pithan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2019 1:47 pm

புகை கக்கும் மாசினமே
புவி வேகும் காரணமே!!!

சிகை கூட தப்பாத
சீர்கேட்டின் சாதனமே!!!

பார் மின்னும் பல்லொளியாய்
வெளிறி நின்ற வெண்மேகம்!!!
கார் துப்பும் கரும்புகையால்
கார்மேகம் ஆனதன்றோ?

சினம்கொண்ட மனம்கூட
கனம் தாழா கரைவதுபோல்..
சீற்றெழுந்த வானமவன்
காற்றழுத்தத் தாழ்வுதனை,
அம்பென்ற ஆயுதமாய்
வம்பென்று வழியனுப்ப .

சிந்துகின்ற துளியெல்லாம்
முந்திச்செல்லும் விந்தணுவாய்
கரை தாக்கும் பேரலைபோல்
பகை தீர்க்கப் பாய்ந்து வர

அம்பென்ற ஆயுதத்தை
அன்பென்ற ஆயுதமாய்
பரவச்செய்தாள் பருவமகள்.
பரவசத்தின் தெய்வமகள்.

கொட்டித்தீர்த்த பேய் மழையில்
பிணக்கோலம் காணவேண்டி,
கெட்டி

மேலும்

கருத்து செறிவை குறைந்த வரியில் சொல்லி அடர்வாக கவிதை புனையவும் சிறப்பு. 30-Mar-2019 10:29 pm
கருத்துகள்

மேலே