Ragasudha - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Ragasudha |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 28-Nov-2018 |
| பார்த்தவர்கள் | : 92 |
| புள்ளி | : 2 |
ஏற்றிய தீபமும் எரிமலையாய்
குமுறட்டும்..!
விழுகின்ற மழையும் வெண்ணீராய்
தெரிக்கட்டும்..!
வீசுகின்ற காற்றும் அணல்காற்றாய்
மாறட்டும்..!
இரவின் நிலவும் தனைஎரித்து
சாகட்டும்..!
காலை கதிரும் எழ மறுத்து
தூங்கட்டும்..!
பொங்கும் கடலும் துளி நீரின்றி
வற்றட்டும்..!
நெஞ்சில் எழுதி வைத்து
நினைவில் சேர்த்து வைத்த
“கணவை”
வெப்ப காற்று அழிக்குமா..?
கொதிக்கும் அணல்தான் சிதைக்குமா..?
பூமி உடைந்து போனாலும்..!
பூக்கள்
வாசமின்றி பூத்தாலும்..!
உழைக்கும்
வேகம் தீர்ந்து போகாது..!
நெஞ்சம்
நினைத்த யாவும் முடியாமல்
என்
நீண்ட பயணம் முடியாது..!
சுற்றும்
புவியே ஓய்ந்து போன
காலை புலர்வது
விடியலுக்காகவா?
இல்லை
வெடிகளுக்காகவா..!
என்ற
கேள்வியுடன்தான் - எங்கள்
காலை பொழுது - தினமும்
கண் விழிக்குது...
சிரிக்கும் குழந்தையின்
செல்ல மொழிகளால்
சித்தம் குளிர்ந்தது இல்லை,
ஆனால்
அழுத குழந்தையின்
கண்ணீர் துளிகளால்
நித்தம் கொதித்தது நெஞ்சம்...
வானம்பாடியாய்
ஆடிப்பாடி
ஓடி விளையாடி
உடல் களைத்து
உள்ளம் களித்து
அன்னை மடி தேடி
அழகு முகம் சாய்த்து
சிரிக்கும் பிள்ளையின்
ஆசை விழி பார்த்து
அனைத்து முத்தமிட்டது இல்லை,
நொடிக்கொருமுறை
வெடிக்கின்ற குண்டுகளின்
திடிக்கிடும் சத்தத்தில்
உடல் நடுங்கி
உள்ளம் நடுங்கி
தாயின் மடி தேடி
தங்க முகம் புதைத்து
காலை புலர்வது
விடியலுக்காகவா?
இல்லை
வெடிகளுக்காகவா..!
என்ற
கேள்வியுடன்தான் - எங்கள்
காலை பொழுது - தினமும்
கண் விழிக்குது...
சிரிக்கும் குழந்தையின்
செல்ல மொழிகளால்
சித்தம் குளிர்ந்தது இல்லை,
ஆனால்
அழுத குழந்தையின்
கண்ணீர் துளிகளால்
நித்தம் கொதித்தது நெஞ்சம்...
வானம்பாடியாய்
ஆடிப்பாடி
ஓடி விளையாடி
உடல் களைத்து
உள்ளம் களித்து
அன்னை மடி தேடி
அழகு முகம் சாய்த்து
சிரிக்கும் பிள்ளையின்
ஆசை விழி பார்த்து
அனைத்து முத்தமிட்டது இல்லை,
நொடிக்கொருமுறை
வெடிக்கின்ற குண்டுகளின்
திடிக்கிடும் சத்தத்தில்
உடல் நடுங்கி
உள்ளம் நடுங்கி
தாயின் மடி தேடி
தங்க முகம் புதைத்து