Ragasudha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ragasudha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Nov-2018
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  2

என் படைப்புகள்
Ragasudha செய்திகள்
Ragasudha - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2018 6:47 pm

ஏற்றிய​ தீபமும் எரிமலையாய்
குமுறட்டும்..!

விழுகின்ற​ மழையும் வெண்ணீராய்
தெரிக்கட்டும்..!

வீசுகின்ற​ காற்றும் அணல்காற்றாய்
மாறட்டும்..!

இரவின் நிலவும் தனைஎரித்து
சாகட்டும்..!

காலை கதிரும் எழ மறுத்து
தூங்கட்டும்..!

பொங்கும் கடலும் துளி நீரின்றி
வற்றட்டும்..!

நெஞ்சில் எழுதி வைத்து
நினைவில் சேர்த்து வைத்த

“கணவை”

வெப்ப​ காற்று அழிக்குமா..?
கொதிக்கும் அணல்தான் சிதைக்குமா..?

பூமி உடைந்து போனாலும்..!
பூக்கள்
வாசமின்றி பூத்தாலும்..!
உழைக்கும்
வேகம் தீர்ந்து போகாது..!

நெஞ்சம்
நினைத்த யாவும் முடியாமல்
என்
நீண்ட பயணம் முடியாது..!

சுற்றும்
புவியே ஓய்ந்து போன

மேலும்

Ragasudha - Ragasudha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2018 9:01 pm

காலை புலர்வது
விடியலுக்காகவா?
இல்லை
வெடிகளுக்காகவா..!
என்ற​
கேள்வியுடன்தான் - எங்கள்
காலை பொழுது - தினமும்
கண் விழிக்குது...

சிரிக்கும் குழந்தையின்
செல்ல மொழிகளால்
சித்தம்​ குளிர்ந்தது இல்லை,
ஆனால்
அழுத​ குழந்தையின்
கண்ணீர் துளிகளால்
நித்தம்​ கொதித்தது நெஞ்சம்...

வானம்பாடியாய்
ஆடிப்பாடி
ஓடி விளையாடி
உடல் களைத்து
உள்ளம்​ களித்து
அன்னை மடி தேடி
அழகு முகம் சாய்த்து
சிரிக்கும் பிள்ளையின்
ஆசை விழி பார்த்து
அனைத்து முத்தமிட்டது இல்லை,

நொடிக்கொருமுறை
வெடிக்கின்ற​ குண்டுகளின்
திடிக்கிடும் சத்தத்தில்
உடல் நடுங்கி
உள்ளம்​ நடுங்கி
தாயின் மடி தேடி
தங்க​ முகம் புதைத்து

மேலும்

Ragasudha - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2018 9:01 pm

காலை புலர்வது
விடியலுக்காகவா?
இல்லை
வெடிகளுக்காகவா..!
என்ற​
கேள்வியுடன்தான் - எங்கள்
காலை பொழுது - தினமும்
கண் விழிக்குது...

சிரிக்கும் குழந்தையின்
செல்ல மொழிகளால்
சித்தம்​ குளிர்ந்தது இல்லை,
ஆனால்
அழுத​ குழந்தையின்
கண்ணீர் துளிகளால்
நித்தம்​ கொதித்தது நெஞ்சம்...

வானம்பாடியாய்
ஆடிப்பாடி
ஓடி விளையாடி
உடல் களைத்து
உள்ளம்​ களித்து
அன்னை மடி தேடி
அழகு முகம் சாய்த்து
சிரிக்கும் பிள்ளையின்
ஆசை விழி பார்த்து
அனைத்து முத்தமிட்டது இல்லை,

நொடிக்கொருமுறை
வெடிக்கின்ற​ குண்டுகளின்
திடிக்கிடும் சத்தத்தில்
உடல் நடுங்கி
உள்ளம்​ நடுங்கி
தாயின் மடி தேடி
தங்க​ முகம் புதைத்து

மேலும்

கருத்துகள்

மேலே