ரகு மீஷாக் ஜ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரகு மீஷாக் ஜ
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2019
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழ் பற்று, கவி மீது அலாதி பிரியம், சமுதாயத்தில் என்னை பாதிக்கும் காரியங்ளை குறித்த என் எண்ண ஓட்டங்களை என் எழுதுகோல் துணையோடு தனிமையில் காகித பக்கங்களின் மேல் தவழ விடுகிறேன்.

என் படைப்புகள்
ரகு மீஷாக் ஜ செய்திகள்
ரகு மீஷாக் ஜ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2019 4:53 pm

கரகாட்டம்…!

சிரசில் கரகம் வைத்து ஆடிய
ஆட்டமெல்லாம் சிதைந்து
சிந்தையை கிரக வைக்கும்
ஆட்டமல்லவோ ஒவ்வொரு
ஆடி மாத திருவிழாக்களில்
அரங்கேறிக்கொண்டிருக்கிறது….!

அம்மன் வீதி உலா என்று
ஆரம்பித்த திருவிழா
அம்மனை பின்னிட்டு தள்ளி
அரைகுறை ஆடையோடு
அம்மனமாக ஆடி வரும்
இந்த மங்கைகளுக்கல்லவோ
பெருவிழா….!

வயது முதிர்ந்து உன் தந்தை
வயதில் உள்ளவர்களும் கூட
வயிற்று பிழைப்புக்கு ஆடுகிற உன்
வயிற்றை கிள்ளுவதற்க்காக அல்லவோ
வரிஞ்சி கட்டி கொண்டு
வரிசையில் நிற்கிறார்கள்…..!


பெண்ணையே பார்த்திராதது போல்
உன்னை பார்த்ததும்
இனிப்பு துண்டை வட்டமிட்ட
எறும்பு கூட்டம் போல்
இந்த இளைஞர் கூட்டம்

மேலும்

ரகு மீஷாக் ஜ - ரகு மீஷாக் ஜ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2019 5:16 pm

மனித நேயம்… !

மனிதா மனிதா எங்கே
மனித நேயம் ?

மலிவாக மனிதர்கள்
கிடைக்கும் நம் நாட்டில்
மனித நேயம்
மறைந்து விட்டதோ…!

மக்கள் தொகை பெருகிவிட்டது
மனிதன் வாழ வேண்டும்
என்பதற்க்காக
மனிதனின் தனித்துவ உயர்வான
“ மனித நேயத்தை ”
“ Money ” கொன்று

மண்ணில் புதைத்து
நேயம் இல்லா மனிதம்
சாயம் பூசப்பட்ட “ Money ” ஐ
மன்னவனாக மகுடம் சூட்டி
மகிழ்ந்து கொண்டிருக்கிறது…!

மழைக்கு உன் கூரை நிழலில்
ஒதுங்கிய மனிதனை
மனசாட்சி இன்றி
உன் மேல் ஏறி நிற்பது போன்று
உணர்வில்லா இருதயத்தோடு
உற்சாகமாய் தள்ளினாயோ….!

காலையில் சாப்பிட்டதை
மாலையில் அசைபோடும்
மாட்டை பார்த்ததும்
மனம் பதறி
பசு பசியி

மேலும்

ரகு மீஷாக் ஜ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2019 5:16 pm

மனித நேயம்… !

மனிதா மனிதா எங்கே
மனித நேயம் ?

மலிவாக மனிதர்கள்
கிடைக்கும் நம் நாட்டில்
மனித நேயம்
மறைந்து விட்டதோ…!

மக்கள் தொகை பெருகிவிட்டது
மனிதன் வாழ வேண்டும்
என்பதற்க்காக
மனிதனின் தனித்துவ உயர்வான
“ மனித நேயத்தை ”
“ Money ” கொன்று

மண்ணில் புதைத்து
நேயம் இல்லா மனிதம்
சாயம் பூசப்பட்ட “ Money ” ஐ
மன்னவனாக மகுடம் சூட்டி
மகிழ்ந்து கொண்டிருக்கிறது…!

மழைக்கு உன் கூரை நிழலில்
ஒதுங்கிய மனிதனை
மனசாட்சி இன்றி
உன் மேல் ஏறி நிற்பது போன்று
உணர்வில்லா இருதயத்தோடு
உற்சாகமாய் தள்ளினாயோ….!

காலையில் சாப்பிட்டதை
மாலையில் அசைபோடும்
மாட்டை பார்த்ததும்
மனம் பதறி
பசு பசியி

மேலும்

கருத்துகள்

மேலே