SAHARA KAVINGAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SAHARA KAVINGAN
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  01-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2021
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என்னைப் பற்றி...

*ராஜ்டிவி, வேந்தர்டிவி, கலைஞர்டிவி*
*பட்டிமன்ற மேடை பேச்சாளர்*

*இஸ்லாமிய மதகுரு*



*தன்னம்பிக்கை பேச்சாளர்*

*சமூகஆர்வலர்*

*உலகத் தமிழ் பண்பாட்டுச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்*

*கவி சுடர் விருதாளர்*

*கவி ஆளுமை விருதாளர்*

*பாரதி பைந்தமிழ் சுடர் விருதாளர்*

*பாரதி கவிமுரசு விருதாளர்.*

*செம்மொழி பணி செம்மல் விருதாளர்*

*நாமக்கல் கவிஞர் இராமலிங்கப்பிள்ளை விருதாளர்.*

*ஊக்க நாயகன் விருதாளர்*

*மொழி செம்மல் விருதாளர்*

*கோமகன் 2021 விருதாளர்*

*மொழி செம்மல் விருதாளர்*

*கவின் வெண்புறா விருதாளர்*

என் படைப்புகள்
SAHARA KAVINGAN செய்திகள்
SAHARA KAVINGAN - SAHARA KAVINGAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2021 9:38 pm

*அம்மணம்*


அக்னி குஞ்சு

அம்மணமாய் நிற்க

நன்மையும் தாய்மையும்

  *கையேந்துகிறது*


*சஹாரா கவிஞன்* *ச.அபுதாஹிர் நூரானி  திருப்பூர்*

மேலும்

SAHARA KAVINGAN - எண்ணம் (public)
30-Dec-2021 9:38 pm

*அம்மணம்*


அக்னி குஞ்சு

அம்மணமாய் நிற்க

நன்மையும் தாய்மையும்

  *கையேந்துகிறது*


*சஹாரா கவிஞன்* *ச.அபுதாஹிர் நூரானி  திருப்பூர்*

மேலும்

SAHARA KAVINGAN - அ முகிலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2021 7:53 pm

இத்தளத்தில் படைப்புகளைச் சமர்ப்பிப்பது எப்படி?

மேலும்

கவிதை எழுதுவது என் அன்பான தோழர்களே என் இனிமையான நண்பர்கள் கவிதை என்பது ஒரு மொழி கவிதை என்றால் அது தான் வாழ்க்கை இந்த உலகம் எல்லாம் எப்படி கவிதை எழுதி பழகி கொண்டு இருக்கிறது உன் மனதில் ஓடும் வார்த்தைகள் எல்லாம் இங்கு நீ கொட்டி தீர்த்து கொள் பின்பு கவிதை எழுதுவது உன் வாழ்க்கையில் ரொம்ப ஈஸி கஷ்டம் இல்லை கவிதை என்பது இலக்கணம் இலக்கியம் போன்ற வடிவில் அமைந்தது அதை எழுத கற்றுக்கொள்ள தேவை எதுகை மோனை, இடை, திரைப்படத்தில் பாட்டு எழுத தேவை மெட்டு, வரி, காமம் இவையெல்லாம் தான் உங்களை கவிதை எழுத வைக்கும் 30-Dec-2021 7:10 pm
நெசவு அதிகாலை கடப்பாரை அடிக்கும் சப்தத்தில் கதிரவனை எழுப்பும் நெசவாளர்கள் நாங்கள் // போராட்டக்களமோ நாங்கள் பின்னிய நூல்கள் // பொங்கி உண்ணவே போதவில்லை அன்னங்கள்// பாரதப் பருத்தி அழிந்ததின் விளைவு அயல்நாட்டு பருத்தியால் அருண்டது நெசவு // அரசாங்கத் திட்டங்கள் திண்டாட்டமாக மாற நெசவாளியோ தினக்கூலியாக இடம்பெயர்ந்து போக ஆதிகுடி கண்ட அற்புத தொழிலென்று பெருமை அம்மணமாய் நிற்கிறது இன்று தீயினால் அன்னிய ஆடையை ஒழித்து தன் மேனியால் காதியை போற்றிய காந்தி மீண்டும் பிறந்தால் பிறக்குமோ பாரத கொடியாய் எங்களின் நெசவு சஹாரா கவிஞன் ச.அபுதாஹிர் நூரானி திருப்பூர் 22-Nov-2021 10:57 am
U got the answer? Even I want to know 14-Nov-2021 12:37 am
தண்ணீருக்காக போராடிய காலங்கள் மாறி.... 'தண்ணீர்' போராட வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறது.. மானுடம்.. ##தண்ணீர் தேசம் சென்னை## 10-Nov-2021 10:21 am
SAHARA KAVINGAN - எண்ணம் (public)
22-Nov-2021 10:38 am

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே