வினோத் குமார் தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வினோத் குமார் தி |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 01-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 1148 |
புள்ளி | : 11 |
நிலவை
அழகாக்க
இருளை பூசிக்கொண்டது
இரவு...
காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். காதலில் வெற்றி அடைந்தவர்களுக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு அந்த தழும்பு சில வலிகளை தந்து கொண்டே தான் இருக்கும். ஆரிய பின்பும் வலியை தரக்கூடிய ஒரே புண் காதல் தான். காதலில் பிரிந்த காதலனோ காதலியோ தன் காதல் நினைவுகளோடு பல நாட்களை கழித்த பின்பு ஏதோ ஒரு நிர்பந்தத்தாலோ அல்லது காரணத்தாலோ வேறொருவரை மனக்கின்றனர். ஆனால் அப்படி மணந்த பின்பும் காதலின் தழும்பு ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு உறுத்திக்கொண்டே தான் இருக்கும். வாழ்வின் இறுதிவரை அவர்களுக்கு காதல் ஒரு சுமையாகவே மாறிவிடும்.
காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ காதலிக்காகவோ காத்திருப்பார்கள். அந்த காத்திருப்பு அவர்களுக்கு சுகமாக தான் இருக்கும். காத்திருப்பிற்கு பின் தன் இணை வந்ததும் அவர்களோடு ஒரு செல்ல சண்டை நடக்கும். அந்த சண்டை கூட அவர்களது உறவை மேம்படுத்தும். இது தான் இயல்பான காதல் வாழ்க்கையை.
காதல் செய்கையில் காத்திருப்பு சுகமாக இருந்தாலும், காதல் ஜோடியின் நிரந்தர பிரிவிற்கு பிறகு ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் துணை தன்னை தேடி நிச்சயம் ஒரு நாள் வரும் என்று எண்ணி காத்திருப்பது மரணத்திலும் கொடிய ஒரு வலியை தரும் என்பதே உண்மை. அந்த சூழலில் அவர்கள் காதலுக்காக மட்டும் இல்லை தினமும் தூக
திணைகள் இல்லா
பெருநகர் பகுதியில்
எட்டி நின்று
விரத்தியோடு
வெளி ஏறுகிறது
விருந்தோம்பல்!!!!!!!!
இன்று
நான் கொடுக்கின்ற
உண்மையான அன்பை
அலட்சியம் செய்பவர்கள்
நிச்சயம் ஒரு நாள்
கொடுத்த அதே அன்பு
கிடைக்காத என்று ஏங்குவார்கள்.....!
கவிதையின்
முதல் மொழி
குழந்தையின்மழலை......ம் மா.......