அஷாரி வதாவதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஷாரி வதாவதன்
இடம்:  அக்கரைபற்று-02, இலங்கை
பிறந்த தேதி :  11-Sep-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Sep-2016
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  2

என் படைப்புகள்
அஷாரி வதாவதன் செய்திகள்
அஷாரி வதாவதன் - அஷாரி வதாவதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 7:04 am

இழிவிலும் இறை வணக்கம்
ஈன்றோரை பெருமிக்க சான்றோராதலும்
இன்னல் வாழ்வினிதாக்கும் இல்லாளும்
ஈகையில் சிறந்து இன்பமுற்றோறும்
இவ்வுலகில் முழுமையுற்றோர்.

பொருள்-
கஷ்டப்படும் நிலையில் கூட இறைவனை மறக்காதவர்களும்;சிறந்த கல்வி கற்று அறிவில் உயரந்தவராகி பெற்றோரை பெருமைபடுத்துபவரும்;துன்பம் நிறைந்த வாழ்வில் துயர் துடைக்க அன்பான மனைவியும்;கொடை கொடுத்து அதில் சந்தோஷமடைவோரும்;இவ் நான்கும் (இறை வணக்கம்,கல்வி,மனைவி,கொடை) இருந்தால் அவர்கள் இந்த உலகில் மழுமையானவர்களாவர்.

-வதாவதன்-

மேலும்

உண்மையான வரிகள்....தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 11-Sep-2016 9:25 pm
நிச்சயம். உயிர் தொகுப்பு எழுதும் முயற்சியில் மூன்றாமுயிருடன் துவக்கம் 09-Sep-2016 7:22 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2016 7:06 am
அஷாரி வதாவதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 7:04 am

இழிவிலும் இறை வணக்கம்
ஈன்றோரை பெருமிக்க சான்றோராதலும்
இன்னல் வாழ்வினிதாக்கும் இல்லாளும்
ஈகையில் சிறந்து இன்பமுற்றோறும்
இவ்வுலகில் முழுமையுற்றோர்.

பொருள்-
கஷ்டப்படும் நிலையில் கூட இறைவனை மறக்காதவர்களும்;சிறந்த கல்வி கற்று அறிவில் உயரந்தவராகி பெற்றோரை பெருமைபடுத்துபவரும்;துன்பம் நிறைந்த வாழ்வில் துயர் துடைக்க அன்பான மனைவியும்;கொடை கொடுத்து அதில் சந்தோஷமடைவோரும்;இவ் நான்கும் (இறை வணக்கம்,கல்வி,மனைவி,கொடை) இருந்தால் அவர்கள் இந்த உலகில் மழுமையானவர்களாவர்.

-வதாவதன்-

மேலும்

உண்மையான வரிகள்....தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 11-Sep-2016 9:25 pm
நிச்சயம். உயிர் தொகுப்பு எழுதும் முயற்சியில் மூன்றாமுயிருடன் துவக்கம் 09-Sep-2016 7:22 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2016 7:06 am
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை
மேலே