chandrahasam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : chandrahasam |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Dec-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
chandrahasam செய்திகள்
வித்தைக்கொரு வேலவன்,
பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி ,
நாவாரை தமிழன் ,
தோரணங்கள் ஏற ஏழு நாழிகையும் ,
உன் பாதம் பணிய இருபது நாழிகையும் ஆக,
ஆசை கொண்டே வந்தோம் உன்னை காண .
தேடி வருதலில் சிக்கி மீள செய்வாய்,
அருள் தந்தே தீர்ப்பாய் சோதனை அனைத்தும்,
எண்ணியே வருகிறோம் பலவற்றை,
காற்றின் இதத்தால் குளிர்விக்கிறாய் மனதை ,
காத்திருப்பே சுகம் ,
வேண்டியவற்றை பெற . அருள்வாய் குகனே !
தத்தம் தெளிவோடு வாழவே ! சண்முகா சரணம் !
இயற்கை அரசே சரணம் !
நிம்மதியின் தலைவா சரணம் !
சரணமே சரணம்!!!!
பத்மா
வித்தைக்கொரு வேலவன்,
பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி ,
நாவாரை தமிழன் ,
தோரணங்கள் ஏற ஏழு நாழிகையும் ,
உன் பாதம் பணிய இருபது நாழிகையும் ஆக,
ஆசை கொண்டே வந்தோம் உன்னை காண .
தேடி வருதலில் சிக்கி மீள செய்வாய்,
அருள் தந்தே தீர்ப்பாய் சோதனை அனைத்தும்,
எண்ணியே வருகிறோம் பலவற்றை,
காற்றின் இதத்தால் குளிர்விக்கிறாய் மனதை ,
காத்திருப்பே சுகம் ,
வேண்டியவற்றை பெற . அருள்வாய் குகனே !
தத்தம் தெளிவோடு வாழவே ! சண்முகா சரணம் !
இயற்கை அரசே சரணம் !
நிம்மதியின் தலைவா சரணம் !
சரணமே சரணம்!!!!
பத்மா
நித்தம் நித்தம் ஏங்கினாலும்
சட்டென நிறைவேறாதென
சிலவற்றை உணரமாட்டிய
என்னவளே ;
பெரியவலடி நீ
அறிந்தே கொள்வாய்,
புரிந்தே கொள்வாய்,
சொல்லாமல் இருக்க.
என்னவளே ;
பெரியதாயினும்
சிறிதாயினும்
வட்டமிட்ட பணம் வலயமத்தில்
சிக்கல் எளிது,
மீள்வது கடிது!
பத்மா....
நித்தம் நித்தம் ஏங்கினாலும்
சட்டென நிறைவேறாதென
சிலவற்றை உணரமாட்டிய
என்னவளே ;
பெரியவலடி நீ
அறிந்தே கொள்வாய்,
புரிந்தே கொள்வாய்,
சொல்லாமல் இருக்க.
என்னவளே ;
பெரியதாயினும்
சிறிதாயினும்
வட்டமிட்ட பணம் வலயமத்தில்
சிக்கல் எளிது,
மீள்வது கடிது!
பத்மா....
மேலும்...
கருத்துகள்