csekar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  csekar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-May-2012
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  1

என் படைப்புகள்
csekar செய்திகள்
csekar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 5:35 pm

ஆயிரம் பல்லாயிரம்
மல்லாததறேன்
கல் ஏததறேன்
நூத்து பத்தர கோத்தறேன்
தைத்த புத்தரே தைத்தரே


இந்த விடுகதை பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கிராமத்து
கிழவர் சொல்ல கேட்டேன்.

இதனுள் ஒரு சிறு கதையே
அடங்கி உள்ளது
தெரிந்தவர் சொல்லலாம்

நன்றி
தி ர சந்திரசேகரன்

மேலும்

csekar - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:28 am

சில கிறுக்கல்கள் கவிதையானது..... ஒரு கவிதை வெண்பா ஆனது

முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் ஒரு கவிஞன் அல்ல என்று... அறுபத்து மூன்று வயதுவரைக் கவிதைகள் ஒன்றும் யாத்திலன் (அட.!). தமிழ் தாய் மொழி என்றாலும் தீராக் காதல் / பற்று எல்லாம் கிடையாது. படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி... இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பாவுக்கு வேலை நிமித்தம் கேரளாவுக்கு மாற்றல்... அங்கே எனக்கு ஒரு தமிழாசிரியர் நன்கு(?) தமிழ் கற்பித்து உயர் வகுப்பில் சேர்த்து விடுவதாக கூறி தனிவகுப்பு (private tution) நடத்தினார். அவர் வசிக்கும் இடம் முதல் தளத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் இருக்கும். மரத்தாலான பட

மேலும்

நன்றி சார்! 13-Apr-2016 8:58 pm
தமிழுக்கு தூரத்தில் நின்றிருந்த ஒரு மனிதர் தமிழ்க் கவிஞராக மாறிய பாதையில் அவர் கை பிடித்து சிறுவனாக வெண்பா வரை வந்தது ..இனிய அனுபவம்..Great Sir! 13-Apr-2016 8:48 pm
மிக்க நன்றி... வருகைக்கும் இனிய கருத்துக்கும்..... 26-Jan-2016 10:16 am
சிறப்பான பகிர்வு... சுவாரஸ்யமான ஞாபகங்கள்..... அழகான நகையான நடை..... மகிழ்வான பதிவு ஐயா... மிக ரசித்தேன்.... 26-Jan-2016 6:29 am
கருத்துகள்

மேலே