gurunathan velayutham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gurunathan velayutham
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Mar-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  3

என் படைப்புகள்
gurunathan velayutham செய்திகள்
gurunathan velayutham - gurunathan velayutham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2015 7:47 pm

வாழ்வின் வழியெங்கும்
வெறுத்த உறவுகளினால்
கிடைத்த தனிமைப் பொழுதுகளில்
நின்த்தம் மௌனித்திருந்தேன்....

ஒளி , காற்று , தனிமை , மௌனம் தவிர
யாரும் வராத என் அறையினுள் ….
அவன் மெல்ல வந்தான் ……
என் தனிமை களைந்தான் ….
உறங்கும் என் மடி மேல்
ஆசையாய் அமர்ந்தான் …..

மெல்ல தடவி அன்பு வளர்த்தேன் !!!!
உணவு பகிர்ந்தேன் ….
என் உணர்வு பகிர்ந்தேன் ….
போ….. வென்று விரடியடித்தும்
என் அறை வருவான் …..

எந்த ஜீவனாய் இருந்தாலென்ன
எதிர் பாராத அன்பு
பிரிகையில் வருத்தம் தரும் …..
அது வேண்டாமென்று நினைத்தேன் …..

வீம்பாய் விரட்டியடித்தேன்
விதி வெளியே
அவன

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:32 am
gurunathan velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 7:47 pm

வாழ்வின் வழியெங்கும்
வெறுத்த உறவுகளினால்
கிடைத்த தனிமைப் பொழுதுகளில்
நின்த்தம் மௌனித்திருந்தேன்....

ஒளி , காற்று , தனிமை , மௌனம் தவிர
யாரும் வராத என் அறையினுள் ….
அவன் மெல்ல வந்தான் ……
என் தனிமை களைந்தான் ….
உறங்கும் என் மடி மேல்
ஆசையாய் அமர்ந்தான் …..

மெல்ல தடவி அன்பு வளர்த்தேன் !!!!
உணவு பகிர்ந்தேன் ….
என் உணர்வு பகிர்ந்தேன் ….
போ….. வென்று விரடியடித்தும்
என் அறை வருவான் …..

எந்த ஜீவனாய் இருந்தாலென்ன
எதிர் பாராத அன்பு
பிரிகையில் வருத்தம் தரும் …..
அது வேண்டாமென்று நினைத்தேன் …..

வீம்பாய் விரட்டியடித்தேன்
விதி வெளியே
அவன

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:32 am
gurunathan velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 7:14 pm

பேய் மழை ஓய்ந்த பின்
சிறு புல்லில் சிரித்து மலரும்
சிறு பூவின் செய்தி என்ன ..?

வேறோர் மதத்தினரின்
வழிபாட்டு தலம் சென்று
நண்பன் முகம் பார்த்து
அகமலர்ந்து...
செய்யும் பிரார்த்தனையின்
அர்த்தமென்ன...?

பிரிகையில் வரும்
கண்ணீரை மறைத்து
புன்னகைக்கும்...
இதழ்கள் சொல்வதென்ன...?

உழைத்து களைத்து...
வீடு திரும்புகையில்...
எதிர்ப்படும் யாசகனுக்கு
இருப்பதை இடும்
ஈகையின் பெயரென்ன..?

மஹா சக்தி இயக்கும்
இந்த பிரபஞ்சத்தின்
ஒவ்வோர் அணுவும்
மீண்டும் துள்ளி எழுந்து
துளிர்ப்பதென்ன... தன்னியல்பில் முயன்று
தன்னளவில் மகிழவே!!!!!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:55 am
gurunathan velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 6:42 pm

Valvin valiyengum
Verutha uravugalinal……
Kidaitha thanimaip poluthugalil….
Ninththam moniththirudhen.

Oli, katru, thanimai, Mounam thavira
Yarum varatha en araiyinul….
Avan mella vanthan……
En thanimai kalaindhan….
Urangum en madi mel
Asaiyai amarndhan…..

Mella thadavi anbu valarthen!!!!
Unavu pagirnthen….
En uravu pagirnthen….
Po ….. vendru viratiadithum
En arai varuvan…..

Yentha jeevanai irundhalenna
Yethirparatha anbu
Pirigaiyil varutham tharum…..
Adhu vendamendru ninaithen…..

Veembai viratiyadithen
Vithi veliye
Avanukaga kaththirupathellam
Nan ariyen ……

Sa

மேலும்

அருமை !அருமை !! 03-Dec-2015 3:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே