கவி ஓவியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவி ஓவியன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  05-May-1990
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சொல்ல ஒன்றும் இல்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
ஆனாலும் சொல்லுகின்றேன்...
சொல்ல ஒன்றுமில்லை...

என் படைப்புகள்
கவி ஓவியன் செய்திகள்
கவி ஓவியன் - கவி ஓவியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2014 3:26 am

சாலையோரம் நிற்கின்றேன்..
என்னுடலை நானே விற்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........

கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........

உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
என்னுடலை விற்றேன் வெறுப்போடு...

காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......

கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....

நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப் போனதடா.

மேலும்

மிக்க நன்றிகள் தோழா.. ஒரு விலைமகளின் வேதனை கொடுமையானது தோழா 18-Aug-2014 11:35 pm
கடவுளின் மீது சத்தியமாய் நான் பத்தினி பிள்ளையடா.... காலம் செய்த கோலத்தால் நான் பத்தினியில்லையடா.... வேதனை மிக்க வரிகள்.... கவி மிக அருமை.... 18-Aug-2014 1:20 pm
கவி ஓவியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 3:26 am

சாலையோரம் நிற்கின்றேன்..
என்னுடலை நானே விற்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........

கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........

உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
என்னுடலை விற்றேன் வெறுப்போடு...

காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......

கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....

நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப் போனதடா.

மேலும்

மிக்க நன்றிகள் தோழா.. ஒரு விலைமகளின் வேதனை கொடுமையானது தோழா 18-Aug-2014 11:35 pm
கடவுளின் மீது சத்தியமாய் நான் பத்தினி பிள்ளையடா.... காலம் செய்த கோலத்தால் நான் பத்தினியில்லையடா.... வேதனை மிக்க வரிகள்.... கவி மிக அருமை.... 18-Aug-2014 1:20 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

Bharathi

Bharathi

Bangalore
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
Bharathi

Bharathi

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே