குமரிகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : குமரிகிருஷ்ணன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 4 |
மவுனமாக கிடந்தது பாரதம்!
மண்டியிட்டு கிடந்தது!
மன்மோகன் சிங்குக்கு பேசத்தெரியாது!
பார்த்துதான் படிக்கவேண்டும்!
அதுவும் சோனியா எழுதிக் கொடுத்ததை!
எவ்வளவு சிரமம் அவருக்கு!
ராஜாவும் அவரும் சிரமம்பட்டு 2G வழக்கை சமாளிக்கிறார்கள்!
சாமர்திதியமாக என்னையும் காப்பாற்றினீர்கள் எனசொல்லி ராஜாவின் தோழில் தட்டிக்கொடுத்தார் மன்மோகன்சிங்!
பிரதமர் மன்மோகன்சிங்கை நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரிக்கக் கூடாது என்று நிர்பந்தம் இருந்ததாக இப்போது சி.பி.ஐ சொல்கிறது.
பத்து ஆண்டுகாலத்தை எப்படியோ ஓட்டிவிட்டார் மன்மோகன் சிங். சோனியா பிரதமராக ம
‘கல்லைக் கண்டால் நாயை காணோம்
நாயைக் கண்டால் கல்லை காணோம்’
-- இது ஒரு சொல்லாடால்.
ஒரு கல்லிலே நாய் வடிவம் செதுக்கப் பட்டிருக்கிறது. நாய் வடிவை ரசித்து அதை நாயாக பார்கும்போது நாயாக உருவாகியிருக்கும் கல் நமது கண்களுக்கும் கருத்துக்கம் தென்படுவதில்லை. அதேவடிவத்தை கல்லாகவே பார்தோமானால் நம் கண்களுக்கும் கருத்துக்கும் நாய் தெரிவதில்லை. கல் தான் தெரியும். இது அந்த சொல்லாடலின் பொருள்.
ஒன்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் பொருள் என்பது அதைநாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்திருக்கிறது. என்பதை விளக்குவதற்காக இந்த சொல்லாடல். இத
‘காமராஜரின் ஆட்சி’ ‘காமராஜரின் ஆட்சி’ என்னும் பேச்சு இப்போது பரவலாக உள்ளது.
காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டுமானால் தமிழகத்தில் 234 MLA களில் 200 MLA ஆவது ஒரு கட்சிக்கு கிடைக்கவேண்டும். அவ்வளவு MLA ஒருகட்சிக்கு கிடைத்துவிட்டால் காமராஜர் ஆட்சி அமைத்துவிடலாமா? முடியாது! அதற்கு காமராஜர் வேண்டுமே! காமராஜர் மறுபிறப்பெடுத்து வரமுடியுமா? முடியாதென்றால் யாராவது காமராஜரைப்போல விளங்கலாம்!
யாராவது காமராஜரைப்போல விளங்கி, அவர் முதல்வராக இருந்து ஆட்சி அமைத்தால் அது காமராஜர் ஆட்சி.
காமராஜரின் பெருமைக்கு பெரிதும் காரணம் அவர் உருவாக்கி செயல்படுத்திய திட்டங்களா? அல்லது அவரது தேர்மையான
என்னுடைய நன்பர் ஒருவர் ஒரு தேசிய கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு வழக்கறிஞர். விவரம் தெரிந்தவர். திடீரென கட்சியை விட்டு விலகி தி.மு.க வில் சேர்ந்துவிட்டார். நான் ஏன் இப்படி செய்துவிட்டீர்கள்• என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் முக்கியமானது. அந்தபதில் என்னை ஆட்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் சொன்ன பதில்- “அ.தி.மு.கவுக்கும் மனுபோட்டிருந்தேன் தி.மு.க வுக்கும் மனு போட்டிருந்தேன். காத்திருந்து காத்திருந்து பார்தேன் அந்த அம்மாவிடமிருந்து பதிலே வரவில்லை. தி.மு.க வில் சேர்ந்துவிட்டேன்” - என்பதுதான்.
இப்போது தொலைகாட்சிகளில் தோன்றி அ.தி.மு.