mumtaz - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mumtaz
இடம்:  chennai
பிறந்த தேதி :  29-Jun-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Nov-2013
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  6

என்னைப் பற்றி...

அன்பானவர்களுக்கு வணக்கம். என் பெயர் மும்தாஜ். நான் ஒரு மிக சிறந்த மனிதர் . மிக சிறந்த மகள். மிக சிறந்த பேராசிரியர் . வாழ்கையின் ஒவொவொரு நொடியும் இறைவன் நமக்கு தந்த வாய்ப்பு என்று நினைப்பவள். என்னைப்போல் பிறரையும் நினைப்பவள். நல்ல ரசிகை.இணையத்திற்கு புதியவள். ஒரு சிறிய கவிதையுடன் இணையத்தில் இணைகிறேன் .
"ஆடுகின்ற மரத்தில் பறவை அமர்ந்தது
கிளையினை நம்பி அல்ல !
தன் சிறகினை நம்பி !

என் படைப்புகள்
mumtaz செய்திகள்
mumtaz - mumtaz அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2013 4:48 pm

ஆடுகின்ற மரத்தில்
பறவை அமர்ந்தது !
கிளையினை நம்பி அல்ல !
தன் சிறகினை நம்பி !

மேலும்

உண்மை , நல்ல சிந்தனை . 29-Jun-2014 8:08 am
ஆச்சரியம் உவமையில் அல்ல ! அகரத்தை [கவிதையில் ]தொடங்கிய எனக்கு ! அடுத்த கவிதை எழுத தூண்டிய உங்கள் கருத்துக்கு இந்த கவிதையின் நன்றி ! 06-Jan-2014 8:55 pm
இருக்கையில் மட்டுமே இடைவெளி இதயத்திற்கு அல்ல ! தொலைவில் இருந்தாலும் தொடர்கிறேன் தோழியே ! அன்பான தோழமையுடன் ! நன்றி ! 06-Jan-2014 8:50 pm
தன்னம்பிக்கையூட்டும் வரிகள். தொடருங்கள் தோழமையே 05-Jan-2014 11:20 am
mumtaz - mumtaz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2013 4:39 pm

இலைகளை உதிர்த்த மரம் கூட
நிமிர்ந்து நிற்கிறது -- நாளை
வசந்தகாலம் வரும் என்ற நம்பிக்கையோடு !
ஆனால் மனிதா நீ மட்டும்
ஏன் சோர்ந்து போகிறாய் !
சோம்பலை சாகடி !
வெற்றி உன் காலடி !

மேலும்

தளர்ந்தவனையும் தட்டி எழுப்பும் தங்க வரிகள் .. அருமை 29-Jun-2014 8:08 am
தாமதமல்ல நண்பனே ! பார்த்தவுடன் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ! 07-Jan-2014 10:38 am
தாமதமாக சொல்கிறேன்...! தரமான கவிதையே..! 06-Jan-2014 9:35 pm
mumtaz - mumtaz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2013 4:48 pm

ஆடுகின்ற மரத்தில்
பறவை அமர்ந்தது !
கிளையினை நம்பி அல்ல !
தன் சிறகினை நம்பி !

மேலும்

உண்மை , நல்ல சிந்தனை . 29-Jun-2014 8:08 am
ஆச்சரியம் உவமையில் அல்ல ! அகரத்தை [கவிதையில் ]தொடங்கிய எனக்கு ! அடுத்த கவிதை எழுத தூண்டிய உங்கள் கருத்துக்கு இந்த கவிதையின் நன்றி ! 06-Jan-2014 8:55 pm
இருக்கையில் மட்டுமே இடைவெளி இதயத்திற்கு அல்ல ! தொலைவில் இருந்தாலும் தொடர்கிறேன் தோழியே ! அன்பான தோழமையுடன் ! நன்றி ! 06-Jan-2014 8:50 pm
தன்னம்பிக்கையூட்டும் வரிகள். தொடருங்கள் தோழமையே 05-Jan-2014 11:20 am
கருத்துகள்

மேலே