murugeswari periyaswami - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : murugeswari periyaswami |
இடம் | : bangalore |
பிறந்த தேதி | : 11-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 2 |
நான் ஒரு பட்டதாரி பெண்.எனக்கு kavithai எழுதுவது mathrum படிப்பது மிகவும் பிடிக்கும்.நான் இப்போது 8 மாத கர்பிணி.
இன்றைக்கு மட்டும் சென்று வா மகனே
நாளைக்கு பள்ளி இல்லை என்பாள்
இதில் உனக்கு பிடித்த உணவு என்பாள்..!
நாளைக்கும் இதையே சொல்வாள்..!
விளையாட போனால் அடிப்பேன் என்பாள்
விளையாடி வந்தால் அலசி விடுவாள்..!
படிக்காவிட்டால் சோறு இல்லை என்பாள்
பட்டினி போடாமல் எனக்கு சோறு ஊட்டுவாள்..!
மதிப்பெண் கையொப்பம் இல்லை என்பாள்
மறு நாள் காலையில் போட்டு வைப்பாள்..!
தின்பண்டம் வாங்க காசில்லை என்பாள்
திரும்ப அழைத்து கையில் காசு தருவாள்..!
அப்பா.. நீ சொல்லப்பா....
என் அம்மா என்னிடம் பொய்யே சொன்னாள்..?
ஏன் சித்தி மட்டும் உண்மையை சொல்கிறாள்..?
இன்றைக்கு மட்டும் சென்றுவா நீ
இனி நாளைக்கு பள்ளி இல்லை
காதல் என்பது அன்பு மட்டுமா சார்ந்தது என்றால் நீ காதலிக்க ஒரு நாய் குட்டி போதும்! காதல் என்பது காமம் மட்டுமே என்றால் நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும். ஆனால் காதல் அதுவல்ல! மெல்லிதாய் மலரும் குறிஞ்சி பூ!
கவிதை எழுதவென உன் கண்களை இரவல் keattan ஓவியம் பயுளுவதர்க்கு உன் குந்தலை குத்தகை keattan முடிவெல்ல யன் முயற்சிகள் யவூம் உன் நட்டிரிப்போட்டில் மோதி நிலைகுலைத்து நின்றன ! பார்வயில் தெரிவது பரிவா அல்லது முறைப்பா! பதில் தெரியாமல் பாதியில் நிற்கிறது ப்ஹளைபோன இந்த கவிதை முயற்சி !