murugeswari periyaswami - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  murugeswari periyaswami
இடம்:  bangalore
பிறந்த தேதி :  11-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jun-2014
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு பட்டதாரி பெண்.எனக்கு kavithai எழுதுவது mathrum படிப்பது மிகவும் பிடிக்கும்.நான் இப்போது 8 மாத கர்பிணி.

என் படைப்புகள்
murugeswari periyaswami செய்திகள்
murugeswari periyaswami - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 9:34 am

இன்றைக்கு மட்டும் சென்று வா மகனே
நாளைக்கு பள்ளி இல்லை என்பாள்
இதில் உனக்கு பிடித்த உணவு என்பாள்..!
நாளைக்கும் இதையே சொல்வாள்..!

விளையாட போனால் அடிப்பேன் என்பாள்
விளையாடி வந்தால் அலசி விடுவாள்..!
படிக்காவிட்டால் சோறு இல்லை என்பாள்
பட்டினி போடாமல் எனக்கு சோறு ஊட்டுவாள்..!

மதிப்பெண் கையொப்பம் இல்லை என்பாள்
மறு நாள் காலையில் போட்டு வைப்பாள்..!
தின்பண்டம் வாங்க காசில்லை என்பாள்
திரும்ப அழைத்து கையில் காசு தருவாள்..!

அப்பா.. நீ சொல்லப்பா....
என் அம்மா என்னிடம் பொய்யே சொன்னாள்..?
ஏன் சித்தி மட்டும் உண்மையை சொல்கிறாள்..?

இன்றைக்கு மட்டும் சென்றுவா நீ
இனி நாளைக்கு பள்ளி இல்லை

மேலும்

வருகைக்கும் வாசித்து உள்ள உணர்வை பதித்த சக தோழமைக்கு நன்றிகள்..! நட்போடு குமரி. 17-Jun-2014 6:29 pm
நலம்தானா..? சற்று இடைவெளிக்கு பின் நான் பதிவிட்டு அதில் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி தோழமையே..! நன்றியுடன் குமரி. 17-Jun-2014 6:28 pm
உங்கள் வருகைக்கும் வாசித்து கருத்திட்டமைக்கும் நன்றிகள் தோழமையே..! நட்போடு குமரி. 17-Jun-2014 6:27 pm
தோழமையே..! எளிமையான இந்த பதிவின் ஆழத்தை உணர்ந்து கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள்..! வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்..! நட்புடன் குமரி. 17-Jun-2014 6:26 pm
murugeswari periyaswami - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 3:49 pm

காதல் என்பது அன்பு மட்டுமா சார்ந்தது என்றால் நீ காதலிக்க ஒரு நாய் குட்டி போதும்! காதல் என்பது காமம் மட்டுமே என்றால் நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும். ஆனால் காதல் அதுவல்ல! மெல்லிதாய் மலரும் குறிஞ்சி பூ!

மேலும்

குறிஞ்சி பூ என்றால்.. அது பன்னிரண்டு ஆண்டுகொருமுறை பூப்பது..! காதல் அப்படியா..! கண்டதும் மலர்வதன்றோ..!!! 09-Jun-2014 6:17 pm
murugeswari periyaswami - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 12:11 pm

கவிதை எழுதவென உன் கண்களை இரவல் keattan ஓவியம் பயுளுவதர்க்கு உன் குந்தலை குத்தகை keattan முடிவெல்ல யன் முயற்சிகள் யவூம் உன் நட்டிரிப்போட்டில் மோதி நிலைகுலைத்து நின்றன ! பார்வயில் தெரிவது பரிவா அல்லது முறைப்பா! பதில் தெரியாமல் பாதியில் நிற்கிறது ப்ஹளைபோன இந்த கவிதை முயற்சி !

மேலும்

அருமை 09-Jun-2014 2:49 pm
அச்சச்சோ ...! அழகிய கவிதை முயற்சி .... சின்னஞ்சிறு கவனக்குறைவால் சின்னாப்பின்னமாய் ..... எழுத்துப்பிழைகளை சரி செய்யலாமே !! 09-Jun-2014 12:45 pm
கருத்துகள்

மேலே