narmu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  narmu
இடம்
பிறந்த தேதி :  28-Aug-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  12-May-2016
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  6

என் படைப்புகள்
narmu செய்திகள்
narmu - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2016 11:25 am

பயம் தான் எனக்கு

நீ கள்ளப் பார்வை வீசும் போதும் ....

கோப பார்வை வீசும் போதும்....

களவாடப் பட்டு விடுவேனோ என்று ..
..
எப்படி கற்றுக் கொண்டாய்

கண்களால் களவாடும் வித்தையை...

மேலும்

அது பெண்களின் இலக்கணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jul-2016 9:33 am
narmu - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2016 12:34 pm

இன்னுமாடி தூங்குற எழுந்திரிடி
என்று செல்லமாய்
என்னை மிரட்ட நீ இல்லை...
சாப்பிட்டியாடி! நேரத்திற்கு சாப்பிடு
என்று என்னை தாயாய் கவனிக்க நீ இல்லை..
மழை வேடிக்கை மட்டும் பார்! நனையாதடி என்று
என்னை கோபித்துக் கொள்ள நீ இல்லை..
இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று
என்னில் அக்கறைக் காட்ட நீ இல்லை...
உடல் நலக் குறைவின் போது
மருத்துவர் போடும் ஊசி கண்டு பயம் கொள்ளும்
என்னை இந்தா! என் கையப் பிடிச்சுக்கோ என்று
எனக்கு தைரியமூட்டி விட்டு
உன் கண்களை மூடிக் கொள்ள
இப்போது நீ இல்லை,...
நகம் கடிக்காதே! என்று
என் விரல் பிடித்து நகம் கடிக்க
இப்போது நீ இல்லை ...
இப்படி இருந்துவிட்டு இல

மேலும்

நினைவுகள் என்றும் அழிவதில்லை அதனால் ஆயிரம் காயங்கள் நெஞ்சில் 27-Jun-2016 9:49 pm
narmu - narmu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 12:35 pm

yelloridamum pesamal...
varthaigalai semithu vaithai..
semithavatrai ennidam
selavazhipai endru enninen...
ipodhu than purigirathu
ne sariyana kanjan endru....

மேலும்

நன்றி 12-May-2016 2:16 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:03 pm
narmu - narmu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 12:46 pm

ovoru mazhai

thuliyaium sirai pidithen ..

un arugamaiyindri

peitha kutrathirkaga..

மேலும்

நன்றி 12-May-2016 2:15 pm
அந்த மழைத்துளிகளும் காதல் வாழ்க்கையில் சுடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:06 pm
narmu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 12:46 pm

ovoru mazhai

thuliyaium sirai pidithen ..

un arugamaiyindri

peitha kutrathirkaga..

மேலும்

நன்றி 12-May-2016 2:15 pm
அந்த மழைத்துளிகளும் காதல் வாழ்க்கையில் சுடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:06 pm
narmu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 12:35 pm

yelloridamum pesamal...
varthaigalai semithu vaithai..
semithavatrai ennidam
selavazhipai endru enninen...
ipodhu than purigirathu
ne sariyana kanjan endru....

மேலும்

நன்றி 12-May-2016 2:16 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே