பபுஆத்விக் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பபுஆத்விக் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-May-2015 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 7 |
விட்டு கொடுக்காத குணம் என்னிடம் இருந்த போதும்
உன்னையே விட்டு கொடுத்தேன்
உன் வருங்கால வாழ்க்கையாக போகும்
உன் மனைவிக்காக!
கானல் நீராய் மாறி போன என் காதல்
கார்முகிலாய் உருவெடுக்க
கணம் தாங்காமல் கொடியது கனமழை ( என் கண்ணீர் ) ...
உன் கண் பார்வையை தாங்கமுடியாமல்
மறைந்து கொண்டு இருக்கிறேன்
நீ என் விழிகளை பார்த்த நொடியில்
என் அஸ்திவாரத்தை உடைத்து கொண்டு
வெளியில் விழுகிறேன் - கண்ணீராய் !
மலைகளுக்கே தெரியாமல் அதன் தலை முடியை கோதி நெற்றியில் முத்தமிட துடிக்கும் மேகங்கள்..
கதிரவனுக்கே தெரியாமல் அது செல்லும் இடமெல்லாம் ஏங்கி நோக்கும் சூரியகாந்தி மலர்கள்....
இவைகளாய் நான் மாறினேன்..உன்னை சந்தித்தபின்...உனக்கே தெரியாமல் உன்னுள் கலக்க ஏங்கி விரும்பும் நான்..
.
.
இதனால்
.
.
கனவான கவிதை உலகத்தில் வாழ்கிறேன்..உன் நினைவுகளை மருந்தாக உட்கொண்டு....
.
ஆதலால்
.
.
என் நினைவலைகள் உன்னை வருடிகொண்டே இருக்கும்... தென்றலாய்...
.
முடிவில்..
கானல் நீரில் மூழ்கி மூச்சு அடைத்த பின்பு தான் தெரிந்தது.....அது காதல் என்று...
.
.
உன்னை நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் உருகுகிறேன
விட்டு கொடுக்காத குணம் என்னிடம் இருந்த போதும்
உன்னையே விட்டு கொடுத்தேன்
உன் வருங்கால வாழ்க்கையாக போகும்
உன் மனைவிக்காக!
வசந்தங்களை வீச வரவிருக்கும்
உன் வருங்கால வண்ணத்திற்காக
வருந்தி ஏங்கும் உன் விழிகளுக்கு - நானோ இன்று
விருந்தாளி ஆகிவிட்டேன் !
காணமல் போன என் காதல் கருவிழி :
உதிரம் கூட பாய முடியாத என் கருவிழிக்குள் நீ ஊடுருவி மாயங்கள் செய்தாய்
வியந்து ஆச்சர்யபட்டு முடிபதற்குள் இழந்து போகிறேன் - என் பார்வையான உன்னை
காத்து கொண்டு இருக்கிறேன் - என் விழிகளின் பார்வையான என் கருவிழிக்காக !
மலைகளுக்கே தெரியாமல் அதன் தலை முடியை கோதி நெற்றியில் முத்தமிட துடிக்கும் மேகங்கள்..
கதிரவனுக்கே தெரியாமல் அது செல்லும் இடமெல்லாம் ஏங்கி நோக்கும் சூரியகாந்தி மலர்கள்....
இவைகளாய் நான் மாறினேன்..உன்னை சந்தித்தபின்...உனக்கே தெரியாமல் உன்னுள் கலக்க ஏங்கி விரும்பும் நான்..
.
.
இதனால்
.
.
கனவான கவிதை உலகத்தில் வாழ்கிறேன்..உன் நினைவுகளை மருந்தாக உட்கொண்டு....
.
ஆதலால்
.
.
என் நினைவலைகள் உன்னை வருடிகொண்டே இருக்கும்... தென்றலாய்...
.
முடிவில்..
கானல் நீரில் மூழ்கி மூச்சு அடைத்த பின்பு தான (...)