பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபாகரன்
இடம்:  madurai
பிறந்த தேதி :  15-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Nov-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  2

என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2016 2:19 pm

Intha ullakathulaya rumba alzhakana visyam nammaku piducha vishayatha aasha pattu panrathu
Athemathiri namma asha pattu panra love its beautifull athu oru magic athu life la oruthadavathan nadakum

Athu year oda end, full of rain, full of cool ,full of beautifull unkalukuthan theriume ennamathiri pasankaluku intha malzhaila piduchathu oru cup tea thanu ,ennaku thonnala antha tea apparam en life rumba allzha marapothunu, Ennaku over heart beat, ennaku appavaraikum theriyathu I am very romantic nu anka na pathen en love

Athu oru alzhana humming
Head phone pottu oru ponnu ava pad

மேலும்

பிரபாகரன் - பிரபாகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2016 3:22 pm

நான் நான் நான் இது என்னுடைய தலை கணம் அல்ல என்னுடைய தன்னம்பிக்கை
(நாம் என்று சொல்ல 1000 பேர் வேண்டும்)
நான் என்று சொல்ல நான் ஒருவன் போதும்
இப்படிக்கு ---------நான் --- தனித்துவமானவன்

மேலும்

பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2016 3:22 pm

நான் நான் நான் இது என்னுடைய தலை கணம் அல்ல என்னுடைய தன்னம்பிக்கை
(நாம் என்று சொல்ல 1000 பேர் வேண்டும்)
நான் என்று சொல்ல நான் ஒருவன் போதும்
இப்படிக்கு ---------நான் --- தனித்துவமானவன்

மேலும்

பிரபாகரன் - கஜபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 3:25 pm

மனதினை கவர்ந்தவளே
எப்போதாவது பொழிகின்ற
மழைக்காக
எப்போதுமே காத்திருக்கின்ற
பூமியைபோலே
உன் விழியோர பார்வைகளுக்காக
விழி திறந்து காத்திருக்கிறேன்
மலரிதழ் சிந்திய தேன்
உன்னிதழ் சிந்திடும் புன்னகை
என் முகம் தழுவி செல்கின்ற
மார்கழி பனிக்காற்று
உன் புன்னகையை
எனக்கு நினைவூட்டி செல்கிறது
சந்தித்த முதல் நொடி முதல்
நிகழ்கின்ற நொடி வரை
உன்னை பற்றி சிந்தித்தது
எத்தனை முறையோ
எண்ண முடியவில்லை
உன்னை எண்ணாமலும்
இருக்க முடியவில்லை
உன்னிடம் பேசிவிட
மனம் துடித்துக்கொண்டே
இருக்கிறது ஏனோ
உன்னை காணும்போதெல்லாம்
மொழியோடு போரிட்டு
பேச வழியின்றி
தோற்று போகின்றன
என் உதடுக

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே 09-Feb-2017 11:50 am
மெளனத்தின் கடிதத்தில் சுவாசங்களே வார்த்தைகள் 09-Feb-2017 11:38 am
அருமையாக உள்ளது தோழரே அருமையான கவிதை 13-Feb-2016 3:03 pm
பிரபாகரன் - கஜபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2016 3:25 pm

மனதினை கவர்ந்தவளே
எப்போதாவது பொழிகின்ற
மழைக்காக
எப்போதுமே காத்திருக்கின்ற
பூமியைபோலே
உன் விழியோர பார்வைகளுக்காக
விழி திறந்து காத்திருக்கிறேன்
மலரிதழ் சிந்திய தேன்
உன்னிதழ் சிந்திடும் புன்னகை
என் முகம் தழுவி செல்கின்ற
மார்கழி பனிக்காற்று
உன் புன்னகையை
எனக்கு நினைவூட்டி செல்கிறது
சந்தித்த முதல் நொடி முதல்
நிகழ்கின்ற நொடி வரை
உன்னை பற்றி சிந்தித்தது
எத்தனை முறையோ
எண்ண முடியவில்லை
உன்னை எண்ணாமலும்
இருக்க முடியவில்லை
உன்னிடம் பேசிவிட
மனம் துடித்துக்கொண்டே
இருக்கிறது ஏனோ
உன்னை காணும்போதெல்லாம்
மொழியோடு போரிட்டு
பேச வழியின்றி
தோற்று போகின்றன
என் உதடுக

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே 09-Feb-2017 11:50 am
மெளனத்தின் கடிதத்தில் சுவாசங்களே வார்த்தைகள் 09-Feb-2017 11:38 am
அருமையாக உள்ளது தோழரே அருமையான கவிதை 13-Feb-2016 3:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே