riya dharshu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : riya dharshu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
riya dharshu செய்திகள்
தெளிந்த நீரில் கலந்த சோப்பு நுரைபோல
துளி துளியாய் சேர்ந்து
முழுவதுமாய் சூழ்ந்து மழுங்கடித்துவிடும் ஒருநாள் நம் மனதை...
பிளவுகளுக்குள் வாழ்க்கை
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:36 pm
காடு மலை மேடெல்லாம்
அலைந்து திரிந்த மேகம்...
தென்றல் அவளைக் கண்டு
மையல் கொண்டதாலே..
சிந்திச் சென்ற சாரல்..
சின்னச் சின்ன சிதறல்கள்
சில்லென்று பட்டுத் தெறிக்க..
அதன் விரல் நுனிப் பற்றிக் கொண்டு
'போகதே போகதே.. நீ பிரிந்தால்...
நான் அழுவேன்'... என்று
செல்லச் சண்டை பிடித்துக்
கொண்டு சினுங்குகின்றது - என்
சன்னல் கண்ணாடி...
அதை ரசிக்கக் கூட எனக்கு
அவகாசம் கொடுக்காமல்...
சில்லிட்டு இருந்த என் இதழ்களில்
இதமாய்.. இனிமையாய்..
படிந்த ஸ்பரிசம்..
இதழ் தொட்டுத் தொடங்கிய
இதமான உஷ்ணம்...
என் உடலுக்குள் மிதமாகப் பரவி..
சொர்கத்தின் வாயில் வரை
இழுத்துச் சென்று..
இயல்பு மற
கருத்துக்கு நன்றி தோழி.. தங்களது வரவால் மகிழ்ந்தேன் :) 22-Nov-2015 12:44 am
அழகான ரசனை தங்களுக்கு.... 20-Nov-2015 10:46 pm
வருக வருக தோழி..
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி...
18-Nov-2015 11:52 pm
ஆஹா .....,, அழகு நிறைந்த வரிகள் ஜனனி சூப்பர் தோழி வாழ்த்துக்கள் தொடருங்கள் 12-Nov-2015 3:19 pm
கருத்துகள்