குழப்பம்

தெளிந்த நீரில் கலந்த சோப்பு நுரைபோல
துளி துளியாய் சேர்ந்து
முழுவதுமாய் சூழ்ந்து மழுங்கடித்துவிடும் ஒருநாள் நம் மனதை...
தெளிந்த நீரில் கலந்த சோப்பு நுரைபோல
துளி துளியாய் சேர்ந்து
முழுவதுமாய் சூழ்ந்து மழுங்கடித்துவிடும் ஒருநாள் நம் மனதை...