குழப்பம்

தெளிந்த நீரில் கலந்த சோப்பு நுரைபோல
துளி துளியாய் சேர்ந்து
முழுவதுமாய் சூழ்ந்து மழுங்கடித்துவிடும் ஒருநாள் நம் மனதை...

எழுதியவர் : வெண்பா (20-Aug-17, 9:54 am)
Tanglish : kulapam
பார்வை : 413

மேலே