sangavi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sangavi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jul-2018
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  6

என் படைப்புகள்
sangavi செய்திகள்
sangavi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2020 12:42 pm

மனதில் புதைந்திருக்கும் வார்த்தைகள் ௭ல்லாம் தினமும் என் செவியில் ஒலிக்கிறதடி!!!
உன் நினைவால் என் விழியோரம் ஈரம் கசிந்தே காண்கின்றதடி!!
கைப்பிடித்து நெடுந்தூரம் உன்னுடன் செல்ல வேண்டும் என்றே நினைத்தேன்!!!
ஆனால் இன்று நெடுந்தூரம் செல்கிறேன் உன் நினைவுகளை மட்டும் நெஞ்சில் வைத்துக்கொண்டு!!
மேகங்களும் கண்கலங்குதடி உன் பிரிவை ஏற்கமறுத்து!!!
மலை காடுகளும் தலையாட்டி சிரிப்பதை விட்டு மௌனத்தில் மடிந்ததடி!!
தவிப்பின் வேதனையை உணரமுடியுமா உன்னால் ??
-சங்கவி ரவி

மேலும்

கவிதையின் வடிவத்தில் கவனம் செலுத்தினால் ..நலம் என் கருத்து தங்களை ஊக்குவிகுமென்று நம்புகிறேன். 07-Apr-2020 3:44 pm
sangavi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2020 9:59 pm

௭ன்னை உருவாக்க உனக்கு உரிமையுண்டு!!!
நினைத்துப் பார்க்கவும்
உரிமையுண்டு!!!
ஆனால் என்னை அழிக்க நினைத்தால்
உனக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே!!!!
"நினைவுகள்"
-சங்கவி ரவி

மேலும்

sangavi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2018 7:36 am

கைரேகையை கொண்டே ஒரு மனிதனின் வாழ்க்கை அமையுமானால்!!!
இரு கை இல்லாதவர்களுக்கு வாழ்க்கை இல்லையா??
குறை காணாத மனிதனும் இவ்வுலகில் இல்லை!!குறை இல்லாத மனிதனும் இவ்வுலகில் இல்லை!!!!!

மேலும்

sangavi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2018 9:23 pm

வறண்ட நாவினை கொண்டு வற்றிய பாலைவனத்தில் யான் தவித்திருந்த தருணத்தில்!!
மரணத்தின் வாயிலில் என் கால் தடம் பதிய தொடங்கியது !!தாகத்தை தணிக்கச்சென்ற வேலையில் அகப்பட்டது உன் வெள்ளிமுகம்!!இருகைக்கொண்டு செந்நீரை எடுத்தால் என் தேவதையின் முகம் வாடிவிடும் என்று!! என் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ண தொடங்கினேன்!!என் இதய துடிப்பும் உன்னை ரசித்துக்கொண்டே அடங்கியது!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே