saravanan s - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saravanan s |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
saravanan s செய்திகள்
கவிதைகள் சிறப்பாக உள்ளதால் சந்தனச்சருகுகள் நூல் பற்றி பரவலாக பேச்சு எழுந்துள்ளது . அதன் ஆசிரியரை நேரில் சந்திக்க இயலுமா..?
எங்கு 17-Oct-2021 1:11 pm
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பான ஒரு கவிதை நூல் படித்தேன். இப்படியும் கவிதை இருக்குமா என ஆச்சரியப்பட்டு போனேன். அப்படி ஒரு ஆனந்தம். 200 பக்கங்கள் எங்கு வாசித்தாலும் சிறப்பான வரிகள். அழிந்து போன குமரிக் கண்டத்து கதை , அங்கிருந்த காதல், இயற்கை அழிவுகள், மலைகள், ஆறுகள், சடங்கு முறை என திட்டம் தீட்டி கவிதையால் வெளுத்துக் கட்டி இருக்கிறார் கவிஞர். அவரது கைக்கு ஆயிரம் முத்தங்கள் வைத்தாக வேண்டும். இப்படிப் பட்டவர்களை சினிமா கண்டு கொள்ளாததுதால் தான் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கும் தரத்திற்கும் பாடல்கள் உருவாகாமல் போய்க் கொண்டிருக்கின்றன. எந்த வரியை உதாரணம் காட்ட என்றே தோன்றவில்லை. வேற லெவல் கவிதை
கருத்துகள்