சசிகுமார் மாதேஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சசிகுமார் மாதேஸ் |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 12-Jul-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 7 |
மேலைநாட்டில் வேலை கிடைத்தாலும்;ஏழையாகவே உணர்கிறேன் என்னை;என்னவளை பாரததால்;
நித்தம் இரவில் நித்திரை தொலைப்பாள்
பித்தம் பெருகி பிற்பகல் விழிப்பாள்
வாய்நீர் கூட வாந்தியாய் வெளிவரும்
வாரங்கள் செல்ல சற்றே தெளிவுறும்
புளிப்புச் சுவையைப் பிடித்துத் தின்பாள்
துடிப்புத் தெரிகையிலே லயித்துக் காண்பாள்
தலைகைகால் முகம் வளர வயிறும் வளரும்
தலைவன் மடியே தலையணையாய் மாறும்
உருளாது படுத்து ஒருசாய்ந்தே உறங்குவாள்
உண்டாலும் கூட பசியால் கிறங்குவாள்
வடிவம் உருவம் அழகை இழப்பாள்-ஆனால்
வளையல் சிணுங்க கலையாய் இருப்பாள்
கர்ப்பவதி காணும் பெரும் அவதி
காண்பவர்களெல்லாம் சொல்லும் புத்திமதி
தொடர்ந்து வரும் வாந்தி- சிசுவின்
அடர்ந்த கூந்தல் சொல்லும் சேதி
உருண்டை வயிற்றில் பெண் என்
தலைகுனிந்தே தலைநிமிர்ந்தால் தமிழ்ப்பெண்; தலை நிமிர்ந்தே தலைகுனிந்தால்; தற்கால தமிழ்ப்பெண்;
ஏழைக் குடிசைகளை; தாங்குவதும்,தாக்குவதும்; பன(ண)ங்கைகள் தான்;
ஏழைக் குடிசைகளை; தாங்குவதும்,தாக்குவதும்; பன(ண)ங்கைகள் தான்;
தலைகுனிந்தே தலைநிமிர்ந்தால் தமிழ்ப்பெண்; தலை நிமிர்ந்தே தலைகுனிந்தால்; தற்கால தமிழ்ப்பெண்;
வாழ்க்கை தோல்வியை மறைக்க;தாடி வளர்த்தேன்; காதல் தோல்வி என்றார்கள் நினைத்ததுபோலவே;
தினம் தினம் பார்க்கின்றேன்; என் தனத்தை ; பார்க்காமலே போகின்றாள்; போலித்தனத்தாள்; ஏமாற்றத்தை ஏந்திய ; என் தலை தொங்கும்; எட்ட நின்று பார்த்துப்போவாள்; கள்ளத்தனத்தாள்; வெடுக்கென நிமிர்வேன்; வழிந்து சிரிப்பாள்; மாட்டிக்கொண்டதை மறைக்க; வெகுளிதனத்தாள்; அவளோ வெள்ளைமனத்தாள்
தினம் தினம் பார்க்கின்றேன்; என் தனத்தை ; பார்க்காமலே போகின்றாள்; போலித்தனத்தாள்; ஏமாற்றத்தை ஏந்திய ; என் தலை தொங்கும்; எட்ட நின்று பார்த்துப்போவாள்; கள்ளத்தனத்தாள்; வெடுக்கென நிமிர்வேன்; வழிந்து சிரிப்பாள்; மாட்டிக்கொண்டதை மறைக்க; வெகுளிதனத்தாள்; அவளோ வெள்ளைமனத்தாள்