neshini - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/eabcj_38199.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : neshini |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 152 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
neshini செய்திகள்
நித்தம் இரவில் நித்திரை தொலைப்பாள்
பித்தம் பெருகி பிற்பகல் விழிப்பாள்
வாய்நீர் கூட வாந்தியாய் வெளிவரும்
வாரங்கள் செல்ல சற்றே தெளிவுறும்
புளிப்புச் சுவையைப் பிடித்துத் தின்பாள்
துடிப்புத் தெரிகையிலே லயித்துக் காண்பாள்
தலைகைகால் முகம் வளர வயிறும் வளரும்
தலைவன் மடியே தலையணையாய் மாறும்
உருளாது படுத்து ஒருசாய்ந்தே உறங்குவாள்
உண்டாலும் கூட பசியால் கிறங்குவாள்
வடிவம் உருவம் அழகை இழப்பாள்-ஆனால்
வளையல் சிணுங்க கலையாய் இருப்பாள்
கர்ப்பவதி காணும் பெரும் அவதி
காண்பவர்களெல்லாம் சொல்லும் புத்திமதி
தொடர்ந்து வரும் வாந்தி- சிசுவின்
அடர்ந்த கூந்தல் சொல்லும் சேதி
உருண்டை வயிற்றில் பெண் என்
அருமையான வரிகள் தோழியே.....வாழ்த்துக்கள் 23-Oct-2016 7:54 pm
கருத்துகள்