selvakumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : selvakumar |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 29-Dec-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
கனா கண்டேன் ஒரு நாள்
காந்தி வந்த திருநாள்...
என்ன நினைக்கிறீர் நம் தேசத்தை
இப்போ தெனக் கேட்டேன்.
மனதிலே வஞ்சம்.
தேசத்தில் பஞ்சம்.
அடிப்படைக்கு கஞ்சம்.
எளியோர்க்கில்லை தஞ்சம்.
வாய்மையோ கொஞ்சம்.
பதைக்கிறதென் நெஞ்சம்.
ஊழலோ இமயத்தையும் விஞ்சும்.
ஏழைகளுக் கில்லை கஞ்சும்.
இனிபிறக்கும் எந்த பிஞ்சும்
கடனால் பிறரைக் கெஞ்சும்.
உதிர்த்தார் வார்த்தை அவரே...
நானோ விழித்திருந்தேன்
நிஜத்தில் அல்ல...
தூக்கத்தில் – அத்துடன்
துக்கத்தில்.
இந்நிலை மாற
என் செய்ய வேண்டும் ?
வினவினேன் நானே...
வந்தது பதிலே...
அறியாமை இருள் அகன்றிட வேண்டும்.
அன்பு விதை விதைத்திட வேண்டும்.
அகிம்சை தரு வளர்ந்தி
கனா கண்டேன் ஒரு நாள்
காந்தி வந்த திருநாள்...
என்ன நினைக்கிறீர் நம் தேசத்தை
இப்போ தெனக் கேட்டேன்.
மனதிலே வஞ்சம்.
தேசத்தில் பஞ்சம்.
அடிப்படைக்கு கஞ்சம்.
எளியோர்க்கில்லை தஞ்சம்.
வாய்மையோ கொஞ்சம்.
பதைக்கிறதென் நெஞ்சம்.
ஊழலோ இமயத்தையும் விஞ்சும்.
ஏழைகளுக் கில்லை கஞ்சும்.
இனிபிறக்கும் எந்த பிஞ்சும்
கடனால் பிறரைக் கெஞ்சும்.
உதிர்த்தார் வார்த்தை அவரே...
நானோ விழித்திருந்தேன்
நிஜத்தில் அல்ல...
தூக்கத்தில் – அத்துடன்
துக்கத்தில்.
இந்நிலை மாற
என் செய்ய வேண்டும் ?