sundaramoorthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sundaramoorthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jan-2014
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என் படைப்புகள்
sundaramoorthi செய்திகள்
sundaramoorthi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 6:53 pm

*அது ஒரு மாலைபொழுது
நடந்தது என் கால்கள் குறிக்கோள் இல்லாமல்

*என் இருபுறமும் புகைமண்டலம் ஆம்
இதுஎந்திர மோட்டார்களின் பகைபடலம்

*என் கண்கள் தேடியது என்னவோ
இயற்கைதான் ஆனால் பார்ப்பவை
அனைத்தும் பறக்கும் மனிதர்களை .....

*இவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல
எந்திர வாழ்க்கைக்கு விலை பேசி
விற்கப்பட்ட புவி வாசிகள் .

*சிறகுகள் விரித்து பறக்கும் பறவை
கூட இவர்கள் வேகம் கண்டு வியந்து பறந்தது.


டமார்

ஆம் அந்த சத்தம் என் வல புறத்தில்
சற்று தூரத்தில் ......

மோட்டார் சைக்கிளும் நாலு சக்கர
வாகனமும் கலவி நிற்க ...

ஐந்தாவது நிமிடத்தில்
மக்கள் கூடினர் .
பத்தாவது நிமிட

மேலும்

கருத்தான கவி... 06-Feb-2014 1:42 am
sundaramoorthi - kavik kadhalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2014 9:09 pm

காதல் காற்று
இதய மேகத்தை குளிர்வித்த
இந்த சோக ராகத்திற்கு
என் உணர்ச்சியின் கண்ணீர், வார்த்தைகளாய்

திரை;வெள்ளித்திரை
பாடல்;உயிரிலே
ராகத்தோடு தாகத்துடன் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!

மாற்று வரிகள் ...

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் வானில் விண்மீன்கள்
எனைப் பார்த்து சிரிக்குதோ!-அடி
எந்தன் சோகம் தாங்காமல்
குளிர் மேகம் உருகுதோ!

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீய (...)

மேலும்

Arputham nanri 03-Feb-2014 9:43 am
sundaramoorthi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 10:40 pm

*காகித பூக்களாய் காலம் கடத்திய
எனக்கு வாசனை வரம் தந்து ..

*கவலை என்னும் தூசு படர்த்த
மனமதனை சீர்படுத்தி ஒளியாக்கி ....

*கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் அதிசய
பாத்திரமாகி ....
*கடலில் மூழ்கும் ஒருவனுக்கு கட்டை
கிடைத்தது போல்....

*அமுதாகிய தமிழதனை அங்கங்கு சுமந்து
கொண்டு கருத்தூட்டும் கரங்களினால்
என்னை நோக்கி .......

*நுழை என்று அழைத்தது
எழுத்து. காம்

*ஏன் இந்த மரியாதை என்னை பார்த்து
கேட்டாள்.....

*அலையாமல் திரியாமல்
நோகாமல் வேகாமல்
இருந்த என் இடத்திலே
ஆயிரம் கவிங்கர்களை
எனக்கு காட்டிய உனக்கு
முதல் வணக்கம் .

*என் இனிய நண்பர்களே
இதோ என் சின்னசிறு

மேலும்

கருத்துகள்

மேலே