கண்ணனின் மீரா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கண்ணனின் மீரா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2020 |
பார்த்தவர்கள் | : 349 |
புள்ளி | : 45 |
தேடலில் எல்லாம் அதிகம் தொலைந்தவள்
கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..
உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..
எவ்வளவு தான் நெருங்கி வருவாய் என நீயும்..
எவ்வளவு தான் விலக்கம்
கொள்வாய் என நானும்..
இணையா இரயில் தடமாய்
ஒரே பாதையில்..
விண் தோன்றும் மழை வாடைக்காற்று பட்டு மண்ணிற்கு சொந்தமாகுது..
அது போல,
தீண்டிய உன் காதலால் நானும் சொந்தமானேன் என்னை தொலைத்து உனக்குள்..
தனிமையை போக்க என்னை அறியாமல் உச்சரித்திடும் அவன் பெயர் கூட கைது செய்கிறது கண்களை கண்ணீரால்..
கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..
உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..