காதல்
கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..
உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..
கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..
உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..