வசந்தகுமாரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்தகுமாரன்
இடம்:  பெரம்பலூர்
பிறந்த தேதி :  09-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2015
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  13

என் படைப்புகள்
வசந்தகுமாரன் செய்திகள்
வசந்தகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2022 6:13 pm

சிவந்த உலகில்
செந்தேன் ஊறிய பரப்பில்
நான் வீழ்ந்தேன்...

மேலும்

வசந்தகுமாரன் - வசந்தகுமாரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2016 2:48 pm

ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!

மேலும்

நன்றி தோழரே .... 24-Aug-2016 3:32 pm
அருமை வாழ்த்துக்கள்....! 24-Aug-2016 10:46 am
வசந்தகுமாரன் - வசந்தகுமாரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2016 2:48 pm

ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!

மேலும்

நன்றி தோழரே .... 24-Aug-2016 3:32 pm
அருமை வாழ்த்துக்கள்....! 24-Aug-2016 10:46 am
வசந்தகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 2:48 pm

ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!

மேலும்

நன்றி தோழரே .... 24-Aug-2016 3:32 pm
அருமை வாழ்த்துக்கள்....! 24-Aug-2016 10:46 am
வசந்தகுமாரன் - வசந்தகுமாரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2016 7:07 pm

என் வானத்தில்,
காரிருள் மேகங்கள் உன் கண்களே;
மழையும், காதல் மழையும்
பொழிந்தது, என் மனதினிலே...

"பூ"வின் இதழ்கள் மலர்வதோர் அழகு;
உன் உதடுகளோ வாடாத-
ரோஜாவின் இதழ்கள்,
அஃது மலர்ந்து-
புன்னகிப்பதோர் அழகு;
முன்னம் சொன்னது அழகு;
பின்னம் சொன்னது பேரழகு...

நான் ரசிக்க ஏதுவாய்;
பின்னாத கூந்தலை கோதுவாய்;
அச்செயலில் தோன்றும் உன்-
ஆப்பிள் போன்ற கன்னங்கள்;
உதடுகள் பதிக்கும் சின்னங்கள்;
சின்னத்துக்கு வாக்காளர் நான்;
வாழ்நாள் முழுதும் ஓட்டுக்களை-
பதிப்பேன் நான்!!!

மின்னல் ஒளிகூட-
என் கண்பார்வையை-
பறிக்கவில்லை;
உன் முகத்தின் அழகு ஒளி-
என்னை குருடனாக்கியது;
என்னை சுற்றி இருள் இல்

மேலும்

அழகிய காதல் வரிகள்..நினைவுகள் வாழ்க்கை சேமிக்கும் செல்வங்கள் 27-Jul-2016 10:27 pm
வசந்தகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2016 7:10 pm

விழிகளால் பேசி-
தென்றலை தூதுவிட்டோம்;
கண்கள் காணாமல் பேசி-
அலைபேசி சமிக்கையினை
தூதுவிட்டோம்;
கண்கள் கண்டு பேசும் போது
மௌனத்தை மட்டும் தூதுவிட்டாயே!!
என்ன நியாயமடி இது...

நமக்கிடையில் ஏனிந்த மௌனம்?
என் மனதில் ஏற்படும்-
சின்ன சலனம்;
எனக்கு தெரியவில்லை காரணம்;
காதலில் வரலாம் நாணம்;
பெண் பாவைக்கே கொண்ட சுபாவம்;
மௌனத்தை விடுத்தால் நாணம், காணம்..

மேலும்

மெளனங்கள் சுகமானது காதல் என்ற பாடத்தை முழுமையாக படிக்காத வரை 27-Jul-2016 10:32 pm
வசந்தகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2016 7:07 pm

என் வானத்தில்,
காரிருள் மேகங்கள் உன் கண்களே;
மழையும், காதல் மழையும்
பொழிந்தது, என் மனதினிலே...

"பூ"வின் இதழ்கள் மலர்வதோர் அழகு;
உன் உதடுகளோ வாடாத-
ரோஜாவின் இதழ்கள்,
அஃது மலர்ந்து-
புன்னகிப்பதோர் அழகு;
முன்னம் சொன்னது அழகு;
பின்னம் சொன்னது பேரழகு...

நான் ரசிக்க ஏதுவாய்;
பின்னாத கூந்தலை கோதுவாய்;
அச்செயலில் தோன்றும் உன்-
ஆப்பிள் போன்ற கன்னங்கள்;
உதடுகள் பதிக்கும் சின்னங்கள்;
சின்னத்துக்கு வாக்காளர் நான்;
வாழ்நாள் முழுதும் ஓட்டுக்களை-
பதிப்பேன் நான்!!!

மின்னல் ஒளிகூட-
என் கண்பார்வையை-
பறிக்கவில்லை;
உன் முகத்தின் அழகு ஒளி-
என்னை குருடனாக்கியது;
என்னை சுற்றி இருள் இல்

மேலும்

அழகிய காதல் வரிகள்..நினைவுகள் வாழ்க்கை சேமிக்கும் செல்வங்கள் 27-Jul-2016 10:27 pm
வசந்தகுமாரன் - வசந்தகுமாரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2016 6:55 pm

நீ
திருவரங்கத்தில் பூத்த பூ;
திரையரங்கத்தில் என்றும் வாடாத பூ;
காரணம் உன் படைப்பு.

ரங்கராஜனாய் பிறந்தாய்;
ஒவியத்தை நேசித்தாய்;
ஓவியத்தில் சிறந்தவன் மாலி,
மாலியாக மாறநினைதவன் வாலி,
ஆனால், ஆனான் கவிஞன் வாலி.

“பாண்டவர் பூமி” நீ எழுதியது என்று அறிந்தேன்;
படித்தேன்;
மெய்சிலிர்த்தேன்;
மகாபாரதம் ஓர் காவியம்;
ஆனது, உன்னால் ஓர் கவிதையில் காவியம்.

உன், திரனரறியா திரையுலகம்-
திரைக்கதவை திறக்க மறுத்தது;
பின்,
திறனைக் கண்டு திகைத்துப் போய் நின்றது.


திரையரங்கம் என்னும் பூமியினில்;
பாடலாசிரியர் என்னும் விதையினில்;
முளைத்தது ஓர் விருட்சம்;
நிலைத்தது ஐம்பத்தைந்து வருசம்.

எழுத

மேலும்

நன்றி.... 06-Feb-2016 11:08 pm
அருமை.... 05-Feb-2016 11:37 pm
நன்றி... இக்கவியின் விருட்சமே வாலியின் வரிகள். தங்களின் விருட்சங்கள் நீடோடி வளரட்டும். 05-Feb-2016 7:12 pm
நன்றி. மன்னிக்கவும்,தாங்கள் குறிப்பிடும் பிழை என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. எனக்கு வழி காட்டவும் .. 05-Feb-2016 7:06 pm
வசந்தகுமாரன் - வசந்தகுமாரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2016 6:55 pm

நீ
திருவரங்கத்தில் பூத்த பூ;
திரையரங்கத்தில் என்றும் வாடாத பூ;
காரணம் உன் படைப்பு.

ரங்கராஜனாய் பிறந்தாய்;
ஒவியத்தை நேசித்தாய்;
ஓவியத்தில் சிறந்தவன் மாலி,
மாலியாக மாறநினைதவன் வாலி,
ஆனால், ஆனான் கவிஞன் வாலி.

“பாண்டவர் பூமி” நீ எழுதியது என்று அறிந்தேன்;
படித்தேன்;
மெய்சிலிர்த்தேன்;
மகாபாரதம் ஓர் காவியம்;
ஆனது, உன்னால் ஓர் கவிதையில் காவியம்.

உன், திரனரறியா திரையுலகம்-
திரைக்கதவை திறக்க மறுத்தது;
பின்,
திறனைக் கண்டு திகைத்துப் போய் நின்றது.


திரையரங்கம் என்னும் பூமியினில்;
பாடலாசிரியர் என்னும் விதையினில்;
முளைத்தது ஓர் விருட்சம்;
நிலைத்தது ஐம்பத்தைந்து வருசம்.

எழுத

மேலும்

நன்றி.... 06-Feb-2016 11:08 pm
அருமை.... 05-Feb-2016 11:37 pm
நன்றி... இக்கவியின் விருட்சமே வாலியின் வரிகள். தங்களின் விருட்சங்கள் நீடோடி வளரட்டும். 05-Feb-2016 7:12 pm
நன்றி. மன்னிக்கவும்,தாங்கள் குறிப்பிடும் பிழை என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. எனக்கு வழி காட்டவும் .. 05-Feb-2016 7:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே