வசந்தகுமாரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வசந்தகுமாரன் |
இடம் | : பெரம்பலூர் |
பிறந்த தேதி | : 09-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 13 |
சிவந்த உலகில்
செந்தேன் ஊறிய பரப்பில்
நான் வீழ்ந்தேன்...
ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!
ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!
ஜீவனில் ஜனித்திருக்கும் தோழமையே;
என்னை வடிவமைத்தாய் நீயே;
தோழ்கொடுக்கும் தோழமையே ,
உன்னை பிரிந்தால்-
வெறும் பொய்யே!!!
என் வானத்தில்,
காரிருள் மேகங்கள் உன் கண்களே;
மழையும், காதல் மழையும்
பொழிந்தது, என் மனதினிலே...
"பூ"வின் இதழ்கள் மலர்வதோர் அழகு;
உன் உதடுகளோ வாடாத-
ரோஜாவின் இதழ்கள்,
அஃது மலர்ந்து-
புன்னகிப்பதோர் அழகு;
முன்னம் சொன்னது அழகு;
பின்னம் சொன்னது பேரழகு...
நான் ரசிக்க ஏதுவாய்;
பின்னாத கூந்தலை கோதுவாய்;
அச்செயலில் தோன்றும் உன்-
ஆப்பிள் போன்ற கன்னங்கள்;
உதடுகள் பதிக்கும் சின்னங்கள்;
சின்னத்துக்கு வாக்காளர் நான்;
வாழ்நாள் முழுதும் ஓட்டுக்களை-
பதிப்பேன் நான்!!!
மின்னல் ஒளிகூட-
என் கண்பார்வையை-
பறிக்கவில்லை;
உன் முகத்தின் அழகு ஒளி-
என்னை குருடனாக்கியது;
என்னை சுற்றி இருள் இல்
விழிகளால் பேசி-
தென்றலை தூதுவிட்டோம்;
கண்கள் காணாமல் பேசி-
அலைபேசி சமிக்கையினை
தூதுவிட்டோம்;
கண்கள் கண்டு பேசும் போது
மௌனத்தை மட்டும் தூதுவிட்டாயே!!
என்ன நியாயமடி இது...
நமக்கிடையில் ஏனிந்த மௌனம்?
என் மனதில் ஏற்படும்-
சின்ன சலனம்;
எனக்கு தெரியவில்லை காரணம்;
காதலில் வரலாம் நாணம்;
பெண் பாவைக்கே கொண்ட சுபாவம்;
மௌனத்தை விடுத்தால் நாணம், காணம்..
என் வானத்தில்,
காரிருள் மேகங்கள் உன் கண்களே;
மழையும், காதல் மழையும்
பொழிந்தது, என் மனதினிலே...
"பூ"வின் இதழ்கள் மலர்வதோர் அழகு;
உன் உதடுகளோ வாடாத-
ரோஜாவின் இதழ்கள்,
அஃது மலர்ந்து-
புன்னகிப்பதோர் அழகு;
முன்னம் சொன்னது அழகு;
பின்னம் சொன்னது பேரழகு...
நான் ரசிக்க ஏதுவாய்;
பின்னாத கூந்தலை கோதுவாய்;
அச்செயலில் தோன்றும் உன்-
ஆப்பிள் போன்ற கன்னங்கள்;
உதடுகள் பதிக்கும் சின்னங்கள்;
சின்னத்துக்கு வாக்காளர் நான்;
வாழ்நாள் முழுதும் ஓட்டுக்களை-
பதிப்பேன் நான்!!!
மின்னல் ஒளிகூட-
என் கண்பார்வையை-
பறிக்கவில்லை;
உன் முகத்தின் அழகு ஒளி-
என்னை குருடனாக்கியது;
என்னை சுற்றி இருள் இல்
நீ
திருவரங்கத்தில் பூத்த பூ;
திரையரங்கத்தில் என்றும் வாடாத பூ;
காரணம் உன் படைப்பு.
ரங்கராஜனாய் பிறந்தாய்;
ஒவியத்தை நேசித்தாய்;
ஓவியத்தில் சிறந்தவன் மாலி,
மாலியாக மாறநினைதவன் வாலி,
ஆனால், ஆனான் கவிஞன் வாலி.
“பாண்டவர் பூமி” நீ எழுதியது என்று அறிந்தேன்;
படித்தேன்;
மெய்சிலிர்த்தேன்;
மகாபாரதம் ஓர் காவியம்;
ஆனது, உன்னால் ஓர் கவிதையில் காவியம்.
உன், திரனரறியா திரையுலகம்-
திரைக்கதவை திறக்க மறுத்தது;
பின்,
திறனைக் கண்டு திகைத்துப் போய் நின்றது.
திரையரங்கம் என்னும் பூமியினில்;
பாடலாசிரியர் என்னும் விதையினில்;
முளைத்தது ஓர் விருட்சம்;
நிலைத்தது ஐம்பத்தைந்து வருசம்.
எழுத
நீ
திருவரங்கத்தில் பூத்த பூ;
திரையரங்கத்தில் என்றும் வாடாத பூ;
காரணம் உன் படைப்பு.
ரங்கராஜனாய் பிறந்தாய்;
ஒவியத்தை நேசித்தாய்;
ஓவியத்தில் சிறந்தவன் மாலி,
மாலியாக மாறநினைதவன் வாலி,
ஆனால், ஆனான் கவிஞன் வாலி.
“பாண்டவர் பூமி” நீ எழுதியது என்று அறிந்தேன்;
படித்தேன்;
மெய்சிலிர்த்தேன்;
மகாபாரதம் ஓர் காவியம்;
ஆனது, உன்னால் ஓர் கவிதையில் காவியம்.
உன், திரனரறியா திரையுலகம்-
திரைக்கதவை திறக்க மறுத்தது;
பின்,
திறனைக் கண்டு திகைத்துப் போய் நின்றது.
திரையரங்கம் என்னும் பூமியினில்;
பாடலாசிரியர் என்னும் விதையினில்;
முளைத்தது ஓர் விருட்சம்;
நிலைத்தது ஐம்பத்தைந்து வருசம்.
எழுத